தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பறவை திருடிய இருவர் கைது!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 வெளிநாட்டு பறவை இனங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை குற்றப்பிரிவு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர் தெஹிவளை, நெதிமாலவைச் சேர்ந்த 24 வயதுடையவர்...

மட்டகளப்பில் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் லேபில் இடல் தொடர்பான பயிற்சி நெறியானது ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதிபணிப்பாளர் பி.எம்.எம். சமீம் தலைமையில்...

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மண்முனை தென் எருவில்பற்று...

வெள்ளத்திற்கான எதிர்வினை வேலைத்திட்டத்தை கம்பஹாவில் ஆரம்பித்தது அம்கோர் நிறுவனம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பைத் தலைமையகமாகக் கொண்டு பல்வேறு மனிதாபிமானப் பணிகளை நாடு முழுவதும் முன்னெடுத்து வரும் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனம் அம்கோரினால் டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட...

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேச வெள்ள நிவாரண நடவடிக்கைகள்.

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது தமிழரசுக்...