பிரதேச பதிவாளர்களுக்கான நியமனம் மட்டக்களப்பில் வழங்கிவைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு பிரிவிற்க்கான பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவிற்கும் மண்முனை தென் எருவில் பற்று பிரிவிற்குமான பொது விவாக பதிவாளர்...

முதியோர் இல்ல தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும்...

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் பலி!

நாவலப்பிட்டிய, மபகந்த பிரதான வீதிக்கு அருகே இருந்த மரம் ஒன்று முச்சக்கர வண்டி மீது சரிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவரும், இரண்டு பெண்கள் உட்பட...

வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம்!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (04) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. வெளிநாட்டு செய்திகளின்படி, உலக சந்தையில்...

யோகா பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருகோணமலை வலயக் கல்வி பிரிவின் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் யோகா பயிற்சியை நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் மண்டபத்தில் இன்று...