வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுக்கட்டிடங்களை புனரமைக்கவும் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்!

ஹஸ்பர் ஏ.எச்_ வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுக்கட்டிடங்களை சுத்தப் படுத்துவதற்கும் கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியா சோலைவெட்டுவான் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் 25,000 ரூபாய் நிவாரண உதவி

நூருல் ஹுதா உமர் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் எஹெட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கிய 25,000 ரூபாய் அவசரநிலை நிவாரண உதவித்தொகை இன்று...

*திருகோணமலைக்கு ஸ்ரீதன் எம்.பியால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு*

--ஹஸ்பர் ஏ.எச்_ சீரற்ற கால நிலை மற்றும் திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட வெருகல்,மூதூர்,ஈச்சலம்பற்று,சம்பூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளை இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் அவர்களால்...

வெல்லாவெளியில் சமுக நலன்புரி ஒன்றியம் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு !

( வி.ரி.சகாதேவராஜா) சமூக நலன்புரி நிறுவனத்தினால், அவுஸ்திரேலியா மகளிர் இல்லத்தின் நிதி உதவியுடன், அண்மையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 215 பயனாளிகளுக்கு...

சொந்த நிதியில் நாவிதன்வெளி ப தவிசாளர் ரூபசாந்தன் மலையகத்திற்கு நன்கொடை!

வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவுவதற்காக, நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தனது சொந்த நிதியில் இருந்து...