30 நாட்களுள் 37 மரணங்களா? களுதாவளையில் பரபரப்பு

( வி.ரி.சகாதேவராஜா) 30 நாட்களுள் 37 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்ட களுதாவளை எனும் கிராமத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனால் அங்கு ஒருவித பரபரப்பு நிலவுகிறது . இதனையடுத்து அங்குள்ள பிரதேச சபை மற்றும் சுகாதார...

மாவடிப்பள்ளியில் அனைத்து வீடுகளுக்கும் நோன்பு பேரீச்சம் பழங்கள்!

( வி.ரி. சகாதேவராஜா) புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஹில்மி, தான் பிறந்த மாவடிப்பள்ளி கிராமத்தில் உள்ள சகல வீடுகளுக்கும்...

போராளிகளை இராணுவத்திடம் காட்டி கொடுத்த தமிழ் துரோக அரசியல்வாதி யார்?

இன்றைய தினம் 05.03.2026 பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்வி நிலையான ஆணை 27(2)ன் கீழ் நீதியும் பொறுப்புக்கூறும் தன்மையும் தொடர்பான கேள்வி பதிலின் போது. இலங்கையில் நடந்த போரும்...

கல்முனை ரோட்டரி கழக செயலாளர் குகதாஸ் காலமானார்

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ரோட்டரி கழகத்தின் செயலாளர் ரோட்டரியன் கணபதிப்பிள்ளை குகதாஸ்( வயது 67) நேற்று(4) புதன்கிழமை இரவு கொழும்பில் காலமானார். பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் குகதாஸ் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக...

இறக்காமம் பிரதேச செயலகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

நூருல் ஹுதா உமர் நாட்டில் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கில் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. “ரட்டம எகட்ட தேசிய செயற்பாடு” திட்டத்துடன் இணைந்து...