வேகமாக இடம்பெறும் வட்டுவாகல் பாலதிற்கான வேலைகள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் ஊடான வீதி துரிதகதியில் சீரமைக்கப்பட்டு வருகின்றது. நாடெங்கிலும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொடர்ச்சியான முறையில் பெய்த மழை மற்றும் காற்றினால்...

சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் விருதில் இரண்டாம் மற்றும் மாகாண விருது முள்ளிப்பொத்தானை எம்.ஆர்.எம்.பிஸ்ரியாவுக்கு

ஹஸ்பர் ஏ.எச்_ பெண் தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான சிறந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு ஹில்டனில் இடம் பெற்றது. இதனை மகளிர் தொழில் முயற்சியாண்மை மற்றும் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்தது. இதில் நடுத்தரளவு தொழில்...

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முதலாவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது போட்டி இன்று (17) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணி ஜப்பானை எதிர்கொள்கிறது. நமீபியாவில்...

பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்!

கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன்...

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகளால் பயணிகள் அவதி!

நேற்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை...