போராளிகளை இராணுவத்திடம் காட்டி கொடுத்த தமிழ் துரோக அரசியல்வாதி யார்?

இன்றைய தினம் 05.03.2026 பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்வி நிலையான ஆணை 27(2)ன் கீழ் நீதியும் பொறுப்புக்கூறும் தன்மையும் தொடர்பான கேள்வி பதிலின் போது. இலங்கையில் நடந்த போரும்...

கல்முனை ரோட்டரி கழக செயலாளர் குகதாஸ் காலமானார்

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ரோட்டரி கழகத்தின் செயலாளர் ரோட்டரியன் கணபதிப்பிள்ளை குகதாஸ்( வயது 67) நேற்று(4) புதன்கிழமை இரவு கொழும்பில் காலமானார். பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் குகதாஸ் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக...

இறக்காமம் பிரதேச செயலகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

நூருல் ஹுதா உமர் நாட்டில் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கில் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. “ரட்டம எகட்ட தேசிய செயற்பாடு” திட்டத்துடன் இணைந்து...

நிந்தவூர் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ற்கு ஆதரவு

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் றியாஸ் ஆதத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய மக்கள்...

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் “மேற்கு ஒளி” சஞ்சிகை வெளியீடு நிகழ்வு!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மேற்கு ஒளி இரண்டாவது இதழ் வெளியீட்டு விழா, வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் இன்று (04.03.2026) காலை 09.00 மணிக்கு மட்/மமே/ குறிஞ்சாமுனை...