மருதமுனை பொது நூலகத்தில் வாசகர் வட்ட விசேட கலந்துரையாடல்

ஷனா ) மருதமுனை பொது நூலக வாசகர் வட்டத்தின் விசேட கலந்துரையாடல் கூட்டம் நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுத்தீன் நெறிப்படுத்தலில், வாசகர் வட்டத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ. சத்தார் ஹாஜியார் தலைமையில் மருதமுனை பொது நூலகத்தில் (27)...

களைகட்டும் தாந்தாமலை இரவுத் திருவிழா!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் இறுதிக் கட்ட இரவுத் திருவிழாக்கள் நள்ளிரவு வரை களைகட்டி வருகிறது. நேற்று 18 ஆம் நாள் முதலைக்குடா மக்களின்...

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா நேற்று முன்தினம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிறப்பாக நடைபெற்றது . ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா...

கதிர்காமத்தில் தீமிதிப்பு வைபவமும் அலை மோதும் பக்தர்களும்!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடி வேல்விழா உற்சவத்தின் தீமிதிப்பு வைபவம் நேற்று நள்ளிரவு சிறப்பாக இடம் பெற்றது .அத்துடன் திருவிழா இறுதிக் கட்டத்தை அடையும் இந்நாட்களில் லட்சக்கணக்கான...

தேசிய நேர்மை வாரம் இன்று

நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்மை வாரம் இன்று (27) முதல் ஜூலை 31 வரை முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின்...