வீரவனிதையர் விருது பெற்ற இந்துகலாசார உதவிப் பணிப்பாளர் ஹேமலோஜினி

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள் நேற்று முன்தினம் (7) சனிக்கிழமை வீர...

தேசிய நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தும் Youth Link இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்தின் கீழ் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும் நிகழ்வு இன்று...

வீரவனிதையர் விருது பெற்ற பல்துறை ஆளுமை ஜெனிதா மோகன்

( வி.ரி.சகாதேவராஜா) தலைநகரை தளமாக கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள் நேற்று (7)...

அபயத்தின் உதவி – 400பேருக்கு சிகிச்சை, 248பேருக்கு இலவச கண்ணாடி

மட்டக்களப்பு மகிழவெட்டுவான் பிரதேசத்தில் அபயம் (ABAYAM) அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச  மருத்துவ முகாம் இன்று 07.03.2026 நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் விசேட...

துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்றைய தினம் திறந்து வைப்பு!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தவிசாளர் அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாகவும் பிரதேச...