எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
● குழந்தைக்கு ஒரு நாளைக்கு 3 பிரதான உணவு வேளைகளும் 1 அல்லது 2 சிற்றுண்டி வேளைகளும் கொடுப்பது பொருத்தமானது.
● குழந்தைகளின் சிறிய பசிக்கு சிறு வயதிலிருந்து அதிக சீனி மற்றும்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
எல் நினோ தாக்கங்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய வறட்சி உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளை முன்கூட்டியே எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் பருவப் பெயர்ச்சியால் ஏற்படவுள்ள அனர்த்தங்கள் தொடர்பிலான விசேட...
(கஜனா )
கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ வரதராஜனின் கடலலைகள் மூடி வைத்த காலடிகள் கவிதை நூல் எதிர்வரும் செப்டம்பர் 12ம் திகதி சனி,மாலை 3.00 மணிக்கு கல்முனை வெஸ்லி...
(ஹஸ்பர் ஏ.எச்
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக சோமசுந்தரம் கங்கேஸ்வரன் (SLPS-I) அவர்கள் புதன்கிழமை ( 09.09.2026 ) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.
இவர் முன்னதாக குப்புறுப்பிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ்...
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டிய சித்திரத்தேர் பவனி இன்று (9) புதன்கிழமை காலை கல்முனை மாநகரில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சித்திரத்தேர்...