13ஆம் திகதி மன்னாராருக்கு வரவுள்ளார் ஐனாதிபதி

( வாஸ் கூஞ்ஞ) 11.12.2025 எதிர்வரும் 13ந் திகதி ஜனாதிபதி மன்னாருக்கு வருiகைதர இருப்பதால் இதற்கான முன்னோடி ஆலோசனைகளும் மன்னாரில் பாதி;ப்படைந்துள்ள முக்கிய விடயங்களை கவனத்தில் எடுத்து அவற்றை புனரமைத்து மக்களின் இயல்பு வாழ்க்கைகளை...

சன்னிதியான் ஆச்சிரம முதல்வரின் உதவி திட்டம்

வாஸ் கூஞ்ஞ); 10.12.2025 மன்னார் – பெரியமடு- காயாநகர் கிராமங்களில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு ஆழ்துளையிடும் கிணறு அமைப்பதற்கு 110-000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம...

அனர்த்த கால கால் நடைகளுக்கான நடமாடும் சேவை மூலமான சிகிச்சையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ சீரற்ற கால நிலை மற்றும் திட்வா புயல் காரணமாக கடந்த 27, 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், இழப்புகள் தொடர்பான விபரங்களை...

வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சாத்தியவள திட்ட அறிக்கை தொடர்பில் பயிற்சி நெறி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சாத்தியவள திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று...

கிரான், புலிபாய்ந்தகல் பகுதியில்இலவச வைத்திய முகாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான், புலிபாய்ந்தகல் பகுதியில் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து அபயம் அமைப்பு நடாத்திய இலவச வைத்திய மருத்துவமுகாம் 06.12.2025ஆம் திகதி இடம்பெற்றது. இவ்வைத்திய முகாமில் அரச வைத்திய...