தம்பலகாமத்தில் தையல் மற்றும் கைவினை கண்காட்சி ஆரம்பித்து வைப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ கிராமிய பாரம்பரிய தையல் மற்றும் கைமுறை கைவினை தொடர்பிலான உற்பத்தி பொருட்களை கொண்ட கண்காட்சி தம்பலகாமம் பிரதேச செயல பிரிவின் புதுக்குடியிருப்பு பெண்கள் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் இன்று (21)இடம் பெற்றது. கிழக்கு...

மட்டக்களப்பு மாவட்டத்தில் “விவசாய மறுமலர்ச்சியின் விடியல்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் "விவசாய மறுமலர்ச்சியின் விடியல்" தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.ஏப்.ஏ. சனீர் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் ...

நாட்டின் நன்மை கருதி இன்று வேலோடுமலையில்சிறப்பாக இடம்பெற்ற சத்ரு சம்ஹார வேள்வி யாகம்!

( வேலோடுமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) நாட்டின் நன்மை கருதி, இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் எனக் கூறப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தில், இந்த உலகை ஆளுகின்ற 210 சித்தர்களை பூஜிக்க...

இந்து சமய அறநெறி ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேசசெயலாளர் ஜி. அருணன் தலைமையில் நேற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. ...

ஒரே நாளில் சடுதியாக உயர்வடைந்த தங்கம்…!

சர்வதேச சந்தையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் வர்த்தகப் போர் அச்சம் காரணமாக, இலங்கை சந்தையில் இன்று (21) தங்கம் விலை இரண்டாவது முறையாகவும் சடுதியாக உயர்ந்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள்...