புனித அந்தோனியாரில் திருச்சுரூபங்கள் விஷமிகளால் சேதம்!

( வாஸ் கூஞ்ஞ) 12.12.2025 நீண்டகாலமாக மீனவர்கள் கடற்கரையோரத்தில் புனித அந்தோனியார் திருச் சுரூபங்களை ஸ்தாபித்து தொழிலுக்குச் செல்லும்போது வழிபட்டு வரும் திருச்சுரூபங்கள் விஷமிகளால் சேதமாகப்பட்டுள்ள சம்பவங்கள் மன்னார் மறைமாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசில் முறையீடு...

மான் இறைச்சி மற்றும் துப்பாகியுடன் இருவர் கைது!

பாறுக் ஷிஹான் மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல்...

ஒல்லிக்குள மக்களுக்கு உதவும் பொற்கரங்கள் உதவி

(வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக சமூக சேவகர் விசு கணபதி பிள்ளையின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (12) மண்முனை...

கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிரான் பிரதேசத்தில் தொழில் வழிகாட்டல் நடமாடும் சேவை!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அதிமேதகு ஜனாதிபதியின் அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும்...

மூதூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைப்பு!

(ஹஸ்பர் ஏ.எச்) ஆதிபராசக்தி அறப்பணி மன்றத்தினால் வெள்ளிக்கிழமை (12.12.2025) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலையின் மூதூர் பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஆதிபராசக்தி அறப்பணி மன்றத்தின் போசகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதனின்...