இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி இலங்கை அணி...
நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஏ.பி.மசூத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார...
வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்காள விரிகுடாவில்...
( வி.ரி. சகாதேவராஜா)
விழிப்புலனற்றோர் பயன்படுத்தும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய அச்சு இயந்திரம் மட்டக்களப்பிற்கு தருவிக்கப்பட்டுள்ளது.
இராமகிருஷ்ண மிஷனின்
விழிப்புலனற்றோருக்கான சேவையில் இந் நவீன இயந்திரம் புதிய...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 'டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக இக் கலந்துரையாடல் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (21) இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச...