நூருல் ஹுதா உமர்
சமீபத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக கல்முனை பிரதேசத்தின் பல கரையோரப் பகுதிகள் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது உள்ளூர் மக்களிடையே அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக பல நாட்களாக கடல் அலைகள்...
நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் (05) நடைபெற்றது.
ஏற்கனவே நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக 2025...
நூருல் ஹுதா உமர்
ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானத்தை மூன்று தடவைகள் தொடர்ச்சியாக மீறி செயற்பட்ட நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் சட்டத்தரணி எம்.ஐ. இர்பானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தயாராக...
பாறுக் ஷிஹான்
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மின் விநியோகம் 10 நாட்களின் பின்னர் வழமைக்குத் திரும்பியது .
மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...
ஹஸ்பர் ஏ.எச்_
சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மூதூர் வெருகல் பிரதேச பகுதிகளுக்கு (05)திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் விஜயம் செய்தார்.
மூதூர் மற்றும்...