விமலுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தனது சட்ட ஆலோசகர் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவினை திரும்பப் பெற கொழும்பு மேல் நீதிமன்றம் (14) இன்று உத்தரவிட்டது. 75...

யாழ் வடமராட்சி கிழக்கில் பெருமளவிலான கஞ்சா மீட்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற...

கல்முனையில் HHIMS அமர்வு

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் HHIMS அமர்வு இன்று (14) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்வில் சுமார் 96 அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களின் கடவுச்சொற்களை புதுப்பித்ததுடன், தங்கள் துறைகள்...

தேசிய மட்ட புத்தாக்கப் போட்டியில் வெற்றி : சம்மாந்துறை மாணவர்கள் பிரதேச சபையால் கௌரவிப்பு

நூருல் ஹுதா உமர் இலக்கியம், விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் மாகாண மற்றும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சம்மாந்துறையின் புகழுக்கு வித்திடும் மாணவர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட...

மட்டக்களப்பில் இரு வாரத்தில் 20 டெங்கு நோயாளர்கள்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோய் பரவல் காணப்படும் அதேசமயத்தில் மட்டக்களப்பு நகரில் இருவாரத்தில் 20 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாண்டின் ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம்; 11ஆந்...