சீரற்ற காலநிலையால் பலியானோர் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு!

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவி கர்ப்பம் சந்தேக நபருக்கு பொலிசார் வலைவீச்சு!

பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கனிஸ்ட பிரிவில் கல்வி கற்று...

தொடர் மின்வெட்டு-பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ள நீதிக்கான மய்யம்!

பாறுக் ஷிஹான் அம்பாறையை இருளில் மூழ்கடித்த தொடர் மின்வெட்டு: மின்சார சபையின் அசமந்தப் போக்கை கண்டிக்கும் 'நீதிக்கான மய்யம் ; பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உடனடியாகத் தலையிடக் கோரிக்கை (கல்முனை, டிசம்பர் 02) – கடந்த...

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் விசேட கூட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_ ​மகாவலி கங்கை பெருக்கெடுப்பு மற்றும் மாவிலாறு உடைப்பு காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்தினால் உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ விசேட கூட்டம்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊற்றுச்சேனை மக்களுக்கு இ.கி.மிசன் உலருணவு விநியோகம்

வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் ஊற்றுச்சேனையில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரில்...