உலக சந்தையில் உயர்வடைந்த தங்கம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,106 டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,010 டொலராக...

நாவிதன்வெளி பிராந்தியத்தில் முதல் சட்டத்தரணி ஜனுஷா!

குவியும் வாழ்த்துக்கள்!! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின், நாவிதன்வெளி பிராந்தியத்தில் முதல் சட்டத்தரணியாக ஜனுஷா விக்னராசா தெரிவாகி சாதனை படைத்துள்ளார். நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்று சிறப்பு சித்தியெய்தி முதல் சட்டத்துறை...

மாகாண சபை தேர்தலும் அரசின் இழுபறிகளும்..!

மாகாணசபைத் தேர்தல் முறைமையை ஆய்வு செய்து பரிந்துரைகள் முன்வைக்கும் நோக்கில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று (20) அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை அமைப்பதற்கான ஆரம்பக் கூட்டம் கடந்த ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்றிருந்தாலும்,...

நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலக்கரியிலும் ஊழல்!

நாட்டில் கொண்டுவரப்பட்ட நிலக்கரியின் தரம் மற்றும் மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார். புதிய டெண்டரின் கீழ் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 கப்பல் நிலக்கரியும்...

அம்பாறையில் இயற்க்கை சூழல் காரணமாக பல இடங்களில் கடல் அரிப்பு!

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் கடல் பாரிய அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்ள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான...