களனி ஆற்றின் நீர் மட்டம் உச்சத்தை எட்டியது மக்களுக்கு எச்சரிக்கை!

களனி ஆற்றின் வலது கரையில் உள்ள நீர்மட்டம் தற்போது அணையின் உச்சத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கைகள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். இதன்படி அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். ...

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

பல ரயில் பாதைகளில் தற்போதுள்ள தடைகள் காரணமாக, ரயில்வே திணைக்களம் இன்று (01) திருத்தப்பட்ட ரயில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, பிரதான பாதையில் 19 ரயில் சேவைகள் இயங்கும். எனினும், தடைகள் காரணமாக இந்த...

யாழில் சீரற்ற வானிலையால் பாதிப்பான முழுமையான விபரங்கள்!

நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9154 குடும்பங்களை சேர்ந்த 29 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இன்று (30)...

நிவராண பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபதிற்குள்ளானது!

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது...