பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வருகின்றது.எனினும் அங்கு பல்வேறு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன்...
நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு- சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பு பகுதியில் மீண்டும் மணற்பரப்புகள் காவுகொள்ளப்பட்ட நிலையில், மனித எச்சங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன. கடந்த சில நாட்களாக...
பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே பெய்து வருகின்றது.
தற்போது மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வற்றி வருகின்றது.
எனினும் மக்கள் அதிகம்...
பாறுக் ஷிஹான்
சீரற்ற மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் பெய்த அடை மழை மற்றும் கடும் காற்று காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அசாதாரண காலநிலை காரணமாக...
இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவர் கானா பாடல்களைப் பாடி பிரபல்யமடைந்தவர் என்பதுடன் இவர் பாடிய பாடல்களில் “மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி” என்ற பாடல்...