ஜப்பானில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிகையா?

ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 10.18 அளவில் 6.2 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. முதல்...

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நவீன் திசாநாயக்க

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் பிரிவு 8.1.1(c) இன் படி...

இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

நூருல் ஹுதா உமர் இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்...

இலங்கை நெய்னார் சமூகநல காப்பகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

இலங்கை நெய்னார் சமூகநல காப்பகத்தின் ஏற்பாட்டில், இவ்வருடமும் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கும் சமூகநல நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டில், சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலை ஒன்று இளம் குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இழுத்துச் சென்று மாயமான...