ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை வெனிசுலாவில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்தை இன்று(05) கூட்டுகிறது.
வெனிசுவேலா நாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோ மற்றும்...
இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி, இந்த வாரம் இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, அவர் நாளைய தினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக இலங்கை இராணுவம் எமது செய்திச்...
2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05) அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் இன்று முதல்...
கல்முனை: அம்பாறை மாவட்டம், மருதமுனை பகுதியில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 8-ஆம்...
பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது...