பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மட்டக்களப்பு வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வைத்திய தேவையை நாடும் மக்களுக்கு வினைத்திறன் மிக்க உயரிய சேவையை உறுதி செய்யும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னேற்றம் மற்றும் அங்கு நிலவும் அவசிய தேவைகள் என்பன குறித்து...

யாழ். சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான கலந்துரையாடல்!

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் முப்பதாம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தின சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று காரைதீவில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட வலிந்து...

அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் வெலிகமையில் மாபெரும் மீலாதுன்னபி பெருவிழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாக வழமைபோல் 21 ஆம் ஆண்டாக இம்முறையும் பன்னாட்டு மக்கள் பக்தியுடன் சங்கமிக்க, அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் பைத்துல் பராக்காஹ்...

காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் பொதுச்சபைக் கூட்டமும் நிருவாகத் தெரிவும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் பொதுச்சபைக் கூட்டமும் நிருவாகத் தெரிவும் அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான நிஹாறா மௌஜூத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.16 மில்லியன் நிதியுதவி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் மீனவர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (24) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட...