தொழிற்சாலை மற்றும் கட்டுமான தளங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவும் மழைக்கால சூழ்நிலையைத் தொடர்ந்து, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்துள்ளார். டெங்கு நோயை பரவச் செய்யும்...

பேசாலை மூவியரசர் பட்டினமான புனித வெற்றி அன்னையின் ஆசீர் பெறும் பெருவிழா

வாஸ் கூஞ்ஞ) 04.01.2026 மன்னார் மறைமாவட்டத்தில் முன்னோரால் அழைக்கப்பட்ட மூவியரசர் பட்டினம் என அழைக்கப்படும் பேசாலையில் மூவியரசர் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன் வருடம் ஒருமுறை சிம்மாசனத்திலிருந்து இறக்கப்படும் புதுமைமிக்க வெற்றி அன்னையின்...

வாகன இறக்குமதி குறையும் என எதிர்பார்ப்பு !

இலங்கை சுங்கத்துறையின் வருவாய் இலக்கு நடப்பாண்டில் 2,206 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆங்கிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கை சுங்க ஊடக பேச்சாளர் சந்தன் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். வாகன...

ஜந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு..!

ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி பதுளை, நுவரரேலிய, கண்டி மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கான மண்சரிவு...

பிரின்ஸ் கல்லூரியின் 13வது வருட கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும்

நூருல் ஹுதா உமர் பிரின்ஸ் கல்லூரியின் 13வது வருடாந்த கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் கடந்த 03.01.2025 அன்று நற்பிட்டிமுனை கமு/கமு/லாபிர் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச...