வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர்...
திருகோணமலை ,தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் ஆலய முன்றலில் தம்பலகாம இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (27)கொட்டும் கனமழையிலும் இடம் பெற்றது.
வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக...
நேற்றைய தினம் 27.11.2025 மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் எமது மக்களுக்காக இனத்தின் விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்த எம்மவர்களுக்கான நினைவு தினம்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு நகர் பகுதியிலிருந்து புறநகர் பகுதிகளான வவுணதீவு, கொக்கட்டிச்சோலை மற்றும் மட்டக்களப்பு - திருகோணமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான தரை வழி போக்குவரத்து மார்க்கங்களான வலயறவு பாலம், சுமை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் அனுசரனையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலானது மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புகான...