மட்டக்களப்பில் சுவாமி ராஜேஸ்வரானந்த ஜி மகாராஜ்ஜிற்கு மகத்தான பிரிவு உபசார விழா

( வி.ரி.சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷனின் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ மகாராஜிற்கு நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் மகத்தான வரவேற்பும் பிரியாவிடை வைபவமும் நடைபெற்றது. இலங்கை இராமகிருஷ்ண மிஷனில் கடந்த 40 வருடங்களாக...

புதனன்று ஜனாதிபதி அனுர மட்டுநகர் விஜயம்!

( வி.ரி.சகாதேவராஜா) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை மறுநாள் 20 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு காலை 9.30 மணிக்கு , 435 மில்லியன் ரூபாய்...

பட்டிருப்பு: சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைத் தொகுதி திறப்பு; கற்றல் உபகரணங்களும் வழங்கி வைப்பு!

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட, பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத் தொகுதி திறப்பு விழாவும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று (16) மிகச்...

காரைதீவில் திருக்குளிர்ச்சிச் சடங்குக் காலம் புனித வாரமாகும்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த திருக்குளிர்ச்சிச் சடங்கு காலம் புனித வாரமாகும். அக் காலப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் பயபக்தியுடன் ஆசாரமாக...

நாம் இங்கு ஏற்றும் சுடர் அஞ்சலி என்பது வெறும் சடங்கு அல்ல!

( காரைதீவு சகா) நாம் செலுத்தும் இந்த சுடர் அஞ்சலி என்பது வெறும் சடங்கு அல்ல; இது நீதி வேண்டிய ஒரு அறப்போராட்டம். உலக நாடுகள் எம் மக்களின் வலியை உணர வேண்டும், ...