நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொய்ன் புத்தளம் லாக்டோவட் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள எரியூட்டியில் வைத்து இன்று காலை எரித்து அழிக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த 170...
ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரகம் சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள இலங்கை சமூகங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை சூரிச்சில் உள்ள AERO LINES நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
தற்போதைய அரசாங்கம் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் என்ற வாக்குறுதிப் பத்திரத்தின் பேரிலேயே ஆட்சிக்கு வந்தது. ஆனால், வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதற்குப் பதிலாக,...
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் அவர்களின் தலைமையின் கீழ் மேற்பார்வை பொது...
யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி பொலிஸார்...