அடை மழையால் திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின !

அ . அச்சுதன் ) திருகோணமலை மாவட்டத்தில் பெய்யும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான தாழ்நிலங்கள், வீடுகள் , வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை...

காரைதீவு – மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டது!

நூருல் ஹுதா உமர் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று காலை முதல் காலவரையின்றி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக...

நீரில் பாய்ந்த சொகுசு கார் மூவர் பலி!

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்தது. நீரில் பாய்ந்த காரில்...

சாய்ந்தமருதில் நீரில் மூழ்கி மூவர் பலி.

கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்தது. நீரில் பாய்ந்த காரில் ஒரு ஆணும் ஒரு...

கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

ஹஸ்பர் ஏ.எச்_ “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம். ​“மகிழ்ச்சியான நாடு கிளீன் ஸ்ரீலங்கா கிராமம் தோறும்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் “கிளீன்...