முதல் நாள் கடமையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை!

பாறுக் ஷிஹான் முதல் நாள் கடமையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவு 15 இல் இடம்பெற்றது இந்நடவடிக்கை இன்று( 01)சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் பொதுசுகாதார...

இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் நாய் மீட்பு!

பாறுக் ஷிஹான் நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள்...

களுவாஞ்சிகுடியில் சத்தியப்பிரமானத்துடன் ஆரம்பமான அரச பணி.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் சபையின் செயலாளர் சு.சுபாறாஜன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் இன்று(01) சபையில் ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வில் தேசியக்கொடி மற்றும்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2026 புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது!

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 34/2025 ஆம் இலக்க விசேட சுற்றறிக்கைக்கு...

புத்தாண்டில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் உயர் கண்காணிப்பு சிகிச்சை(HDU) பிரிவு திறந்து வைப்பு!

வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில், முதல் தடவையாக உயர் கண்காணிப்பு சிகிச்சை(High Dependency Unit) பிரிவு இன்று (1) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது . கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர்...