வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , கொட்டும் மழையிலும் காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக நேற்றைய தினம் நான்காவது...
குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். நெடுந்தீவில் உணர்வெழிச்சியுடன் அனுஷ்டிப்பு
நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள குமுதினி படுகொலை நினைவேந்தல் நினைவுத்தூவியில் நினைவேந்தல் குழுவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
நிகழ்வில் பொதுச்சுடர்...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த 50ஆவது பிரதேச மட்ட விழாவின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (15..05.2026) முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்...
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு...
வலிசுமந்த மாதத்தின் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு வாரம்
காலப்பகுதிகளில் எமது மக்கள் தங்கள் பிரதேசங்களில் கலியாட்ட நிகழ்வுகளைத்
தவிர்ப்பதுடன், விளையாட்டுப் போட்டிகள், பொது நிகழ்வுகளையும் முழுமையாகத்
தவிர்த்து. பெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்களை
நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு...