சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்தம் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்தம் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கல்முனை பிராந்திய சுகாதார...

பாதீட்டு விவாதத்தில் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் பாதீட்டு விவாதத்தில் 2025/11/ 26 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. மாண்புமிகு அவைத் தலைவர்...

மட்டக்களப்பில் வீதிகளின் குறுக்கே முறிந்து விழுந்த பாரிய மரங்கள்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் நேற்று முதல் பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையினால் மட்டக்களப்பு...

மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் மண்டூர் பிரதான வீதி ஊடறுத்து வெள்ளம் பாய்வதன் காரணமாக பிரதேச செயலகம் ஊடாக...

கிட்டங்கி, மண்டூர் பாதைகள் பூட்டு!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிட்டங்கி - நாவிதன்வெளி மற்றும் மண்டூர்- வெல்லாவெளி பாதைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன. அதேவேளை காரைதீவு - அம்பாறை பிரதான...