பாலையடி வட்டை இராணுவ முகாம் விடுவிப்பு!

பாலையடி வட்டை இராணுவ முகாம் விடுவிப்பு. பாலையடி வட்டையில் அமைந்துள்ள இராணுவ முகாம் கடந்த பல ஆண்டுகளாக இராணுவ முகாமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்தது.குறித்த முகாமானது கடந்த காலங்களில் குறித்த பிராந்தியத்தின்...

பிரியாணி துண்டுக்காக இடம்பெற்ற மோதல்!

இந்தியாவின் லக்னோவில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி துண்டு தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு வன்முறையாக மாறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சண்டையில் வாடிக்கையாளர் ஒருவரும், அவருக்கு உதவ முயன்ற சட்டத்தரணி ஒருவரும்...

விடுமுறை நாட்களிலும் கமநல சேவை நிலையங்கள் திறப்பு!

சிறு போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிப்பதற்காக, கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத் திணைக்களத்தின்...

புவியில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டிமிஸ் II

புவியின் சுற்றுப்பாதையில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டெமிஸ் II தற்போது நிலவின் மேற்பரப்பை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள், நிலவைச் சுற்றி வருவதற்கான தங்களின்...

பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு.(Video )

பாலையடி வட்டையில் அமைந்துள்ள இராணுவ முகாம் கடந்த பல ஆண்டுகளாக இராணுவ முகாமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்தது.குறித்த முகாமானது கடந்த காலங்களில் குறித்த பிராந்தியத்தின் சந்தையாக மூவின மக்களும் வருகை தந்து...