சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு 2026

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒய்வு பெற்றுச் செல்லும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி நலன்புரி சங்க உறுப்பினர்களின் பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி...

எதிர்க் கட்சி தலைவரின் மகா சிவராத்திரி வாழ்த்து செய்தி!

அந்நியோன்ய மரியாதை, மத நல்லிணக்கம், மற்றும் சுமூகமான பிணைப்பு நமது நாட்டின் என்றும் நிலைத்திருக்கும் சொத்துக்களாகும். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் சகோதர இந்து பக்தர்களுக்கு என்னால் வாழ்த்துகளைத்...

மருதமுனையில் “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” நூல் வெளியீடு

நூருல் ஹுதா உமர் மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் ஏ.ஆர். அஹமட் நபாயிஸ் அவர்களின் 7வது நூலான “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” இன்று (14) சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில்...

*திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர சபையால் துரித நடவடிக்கை ஆரம்பம்*

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டணத்தெரு பகுதி அண்மையில் கடலரிப்பு மூலமாக மிகவும் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றும் கடலுக்கடியில் தாழ் இறங்கியுள்ளது. குறித்த கரையோர பகுதியை சீரமைக்கும்...

காரைதீவில் களைகட்டிய பாரம்பரிய பொங்கல் விழா!

காரைதீவு பிரதேச சபை நடத்திய பாரம்பரிய பொங்கல் விழா நேற்று (14) வெள்ளிக்கிழமை தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னிலையில் மரபு ரீதியாக சிறப்பாக நடைபெற்றபோது... படங்கள்: வி.ரி. சகாதேவராஜா...