ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

பாறுக் ஷிஹான் பல பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ...

கடந்த வருடத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட இலங்கை ரூபா..!

2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) உறுதிப்படுத்தியுள்ளது. வருடத்தின் இறுதி நாளான நேற்றைய வர்த்தக நிறைவில் அமெரிக்க டொலர்...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் முதல் நாள் சத்திய பிரமாணம் நிகழ்வு

மலர்ந்துள்ள 2026 ஆண்டு புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ...

புதிய ஆண்டில் இலங்கைத் தமிழரின் புதிய பயணம்…!

புத்தாண்டு என்பது தினத்தாளில் ஏற்படும் மாற்றம் மட்டும் அல்ல; அது மனித மனதில் பிறக்கும் புதிய நம்பிக்கையின் தொடக்கம். பல துன்பங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட இலங்கைத் தமிழருக்கு, ஒவ்வொரு புத்தாண்டும் எதிர்காலத்தை புதிதாக...

பொலிஸாருக்கு இணையாக கடமைகளை மேற் கொள்ளும் மாடுகள் !

கட்டாக்காலி மாடுகள் முக்கிய சந்திகளில் நின்று பொலிஸாருக்கு இணையாக கடமைகளை மேற்கொண்டு வருகின்றது. புகைப்படம்-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்தியில் தினமும் கட்டாக்காலி மாடுகள் பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)