17 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை!

( வி.ரி.சகாதேவராஜா) முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் அரங்கேறி 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், எங்களது தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. அது கிடைக்க...

குரங்குகளின் ஆக்கிரமிப்பால் திணறும் குமரன் ஆலயம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் தென்கோடியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தமலை ஸ்ரீ முருகனாலயம் பகுதியில் மிதமிஞ்சிய குரங்குகளின் அதிகரித்த நடமாட்டம் காரணமாக பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில்...

இலங்கையில் அமுலாகும் புதிய விலங்கு நல சட்டம்!

நாட்டில் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ள விலங்கு நல சட்டமூலம் அமைச்சரவையின் அனுமதிக்காக இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. விவசாய கால்நடை அமைச்சினால், அமைச்சரவைக்கு இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.பி.விக்கிரமசிங்க...

குடிவரவு திணைக்களத்தில் பாரிய முறைகேடு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மென்பொருள் தொகுதி (Software System) ஒன்றினை நடைமுறைப்படுத்துவதற்காக 9.8 மில்லியன் ரூபாவுக்கும்...

வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர்...