சமூகமே ஒன்றிணைந்து உறுதியான முடிவு எடுத்தால் மட்டுமே போதை பிரச்சனை குறைவடையும்

நூருல் ஹுதா உமர் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் தேசிய வேலைத்திட்டத்தின் பணிகளை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிலும் நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் அதனோடு இணைந்ததாக சமூக பாதுகாப்பு,...

தாண்டியடி விளையாட்டு மைதானத்தில் இம் முறை மாவீரர் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு வவுணதீவு தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாடுகள் தாண்டியடி துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினால் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தாண்டியடி துயிலுமில்ல அமைந்துள்ள பூமியில் விசேட அதிரடிப்படை முகாம்...

அரைகுறை வேலைத்திட்டங்களினால் மக்கள் வரிப்பணம் வீணாகின்றது

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலையாக கல்முனை காணப்படுகின்றது. கல்முனையை டுபாயாக மாற்றுவேன் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மார்தட்டி பேசி பேசி இன்று...

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுக்கான விருது வழங்கல் நிகழ்வு

எப்.முபாரக் கடந்த வருடம் 2024, ஐப்பசி மாதத்தில் " உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" எனும் தொனிப் பொருளில் பொதுநூலகங்களால் வாசிப்புமாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பொதுமக்கள்,...