2025 ஆம் ஆண்டில் இன்றுவரை இலங்கை சுங்கத் திணைக்களம் 2,497 பில்லியன் ரூபாவை வரலாற்று சிறப்புமிக்க வருவாயாகப் பதிவு செய்துள்ளது.
இது அதன் திருத்தப்பட்ட ஆண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும்...
தற்போதைய அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து பணமோசடி சட்டத்தின் கீழ் விரிவான விசாரணையை தொடங்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து ஐந்து அமைச்சரவை...
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா இலங்கை சங்கம் (Sri Lankan Association of Geneva – SLAG) மற்றும் அங்கிருந்த இலங்கை சமூகத்தினரின் ஒருங்கிணைந்த ஆதரவின் பேரில், "மறு எழுச்சி இலங்கை" நிதியத்திற்கு (Rebuilding...
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால்...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மீண்டு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமானபொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை...