நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் :

நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பேராளர் மாநாடு கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது சிம்ஸ் கேட்போர் கூடத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. நாட்டின் பல...

மட்டக்களப்பு மாவட்ட உள சமூக சம்மேளன கூட்டம் !!

மட்டக்களப்பு மாவட்ட உள சமூக சம்மேளன கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஶ்ரீகாந்த் மேற்பார்வையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன்...

இறக்காமம் பிரதேச மூன்று கலைஞர்களுக்கு “கலைஞர் சுவதம்” விருது வழங்கும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (11) இறக்காமம்...

முள்ளிப்பொத்தானையில் 45இலட்சம் ரூபா செலவில் சிறு கைத் தொழில் நிலையம் திறந்து வைப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முள்ளிப்பொத்தானையில் சிறு கைத்தொழில் உற்பத்தி நிலையம் இன்று (11) திறந்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து...

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் புதிய சீருடை அறிமுகம்

ஏ.எல்.எம்.ஷினாஸ் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. பிரதேச செயலகத்தில்...