வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை இராமகிருஷ்ண மிஷினில் கடந்த 40 வருடங்களாக கல்வி சமூக கலாச்சார ஆன்மீக பணியாற்றி வந்த மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ, ஓய்வுபெற்று இறுதி ஆன்மீக தவவாழ்வை...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையற்றும் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ ஸனீர் அவர்கள் இன்று (12) ஒய்வு பெற்று செல்கின்றார்.
விவசாய துறையில் சிறந்த சேவையும் மிகுந்த அனுவம் வாய்ந்த பணிப்பாளர் மாத்தறை...
மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால், வாழைச்சேனை விவேகானந்தா சிறுமிகள் இல்லத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சுகாதார வசதி கட்டிட தொகுதி 2026 மே 10ஆம் திகதி சிறப்பாக கையளிக்கப்பட்டது.
சுமார் ரூபா 70 இலட்சம் மதிப்பிலான...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு நிலை மற்றும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியா விடை நிகழ்வு இன்று (11) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட...
( கல்லடியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பில் நூறு வயதைத் தாண்டிய திருமதி சிவகங்கை சண்முகராஜா உள்ளிட்ட 30 பேர் "அன்னையர் திலகம்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம்,...