( வி.ரி.சகாதேவராஜா)
இந்தியாவின் சிற்பி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு தின தேசிய கௌரவ பட்டம் வழங்கும் விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக...
( வி.ரி.சகாதேவராஜா)
வீட்டிலிருந்து புறப்படும் போது தலைக்கவசம் அணிவதற்கு முதலில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் .
இவ்வாறு காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட ஆர்....
( நமது நிருபர்)
பிரபல சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில்...
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இருக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென...
“பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா“ நிகழ்வுகளின் ஓரங்கமாக காரைதீவு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினர் ஏற்பாடு செய்த சுவாமியின் 100 வது அவதாரதின தெய்வீக நகர்உலா இன்று...