வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு படகு சேவை!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் சிரமத்திற்குள்ளாகியுள்ள உயர்தரப் பரீட்சை மாணவர்களைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்....

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சபரகமுவ மற்றும், தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா...

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா!

நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது,...

திருமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ச.குகதாசன் கருத்து வெளியீடு!

ஹஸ்பர் ஏ.எச்_ இந்த இனவாதிகளின் கூச்சலுக்கு எடுபடாமல் அமைதி காத்து வரும் திருகோணமலை வாழ் சிங்கள, தமிழ் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் என திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில்...

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த பகுதி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இந்த காற்றழுத்தம் தொடர்ந்துவரும் நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாகவும் ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அடிப்படையிலும் மேடன் ஜூலியன் அலைவின்...