எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதி விருதிற்கு தகுதியான மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை மண்முனை மேற்கு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்தில் இன்று (09) இடம் பெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகார...
( காரைதீவு சகா)
என்றும் நாட்டுக்கு தேவை மனிதனை உருவாக்கும் கல்வியே (Man making education).இதனை இன்றைய கல்வியியலாளர்கள் கூறவதற்கு முன்னர் 100 வருடங்களுக்கு முன் சுவாமி விவேகானந்தர் கூறியிருந்தார். இதற்கு அரசாங்கம்,ஆசிரியர்கள், பெற்றோர்கள்...
மன்னார் மாவட்டத்தின் கரிசல் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட் பதியுதீன் அவர்கள் (08) நேரில் சென்று பார்வையிட்டார்.
இவ்விஜயத்தின் போது, பள்ளிவாசல்...
நூருல் ஹுதா உமர்
புத்தளம்–மன்னார் வீதி தொடர்பில் சமீப காலமாக முன்வைக்கப்படும் அரசியல் விமர்சனங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளபரின் வரலாறும் முதிர்ச்சியும் இல்லாத பொறுப்பற்ற அரசியல் மனப்பான்மையின் வெளிப்பாடாகவே காணப்படுகின்றன என கல்முனை...
நூருல் ஹுதா உமர்
பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவச் சேவைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடந்த சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை...