திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தார்.
குறித்த மரணம் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் உதய கம்மன்பில சர்ச்சைக்குரிய கருத்துக்களை...
இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் மின்சார உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க...
( வி.ரி. சகாதேவராஜா)
பிரபல சமூக செயற்பாட்டாளரும் சமூக முன்னேற்ற முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவருமான விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை
BRAC அமைப்பின் 2026ஆம் ஆண்டுக்கான குழுவில் இணைக்கப்பட்டுள்ளார் என BRAC...
தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை...
யாழ்தேவி புகையிரத சேவையானது வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில் திங்கட்கிழமை புதன்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் கொழும்பிலிருந்து காங்கேசன் துறை...