வெள்ளப் பெருக்கால் மட்டகளப்பின் பல இடங்களில் போக்குவரத்து தடங்கல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையினால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால்...

மாவனல்லை போன்றதொரு அழகிய நகரம்தான் மட்டக்களப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மதங்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் கண்டி - மாவனல்லைக்கு நட்புறவு விஜயமொன்றினை தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சர்வமத குழுவினர் மேற்கொண்டுள்ளனர், குறித்த சந்தர்ப்பத்திலேயே மாவனல்லை பிரதேச சபையின்...

மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் :

(அ . அச்சுதன்) இலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டும் மாகாண சபைக்கானமுமு அதிகாரத்தையும் அரசு வழங்க வேண்டும் என தோழர் தன்னிகரில்லாத்...

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு ஒத்தி வைப்பு!

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (21) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற இருந்த நிலையில், போதிய அளவு...

தோழர் பத்ம நாபாவின் 74 வது அகவை தினம் அனுஷ்ட்டிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தியாகி தோழர் க.பத்மநாபாவின் 74 வது அகவை தினம் (கார்த்திகை 19 ) பெரிய நீலாவணையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது . இந் நிகழ்வில் முன்பள்ளி...