கொழும்பு – புறக்கோட்டை புதிய சோனக தெரு பகுதியில் திடீர் தீப்பரவல்!

கொழும்பு - புறக்கோட்டை, புதிய சோனக தெரு பகுதியில் அமைந்துள்ள மாடிக் கட்டடம் ஒன்றில் திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவைத் திணைக்களத்தினால்...

தாயின் கருவில் உயிரிழந்த சிசு தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் தாயொருவரின் கருவிலேயே சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சின் முதற்கட்ட விசாரணையில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட குறித்த மருத்துவமனையின் மகப்பேற்று விசேட மருத்துவர்...

மட்டக்களப்பில் “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா!

மட்டக்களப்பிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு ...

பாடசாலைகளின் சமயலறைகளை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவு திட்டத்தினூடாக பாடசாலைகளில் நவீன முறையில் சமயலறைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத்திட்ட ஒத்துழைப்புகான கூட்டாண்மை...

சூரிச்சில் நடமாடும் தூதரக சேவை: இலங்கையர்களுக்கு வசதியான சேவைகள்

  சூரிச்சில் வசிக்கும் இலங்கையர்களின் தேவைகளை முன்னிட்டு, ஜெனீவாவில் உள்ள  இலங்கையின் நிரந்தரத் தூதரகம், சூரிச்சில் செயல்படும் இலங்கை சங்கங்கள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன், 2026 மே 09 மற்றும் 10 ஆகிய தேதிகளில்...