போரதீவு பற்று பிரதேச அபிவிருதி குழு கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச அபிவிருதி குழு கூட்டம் (10.02.2026) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத்,...

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரி!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களுடன் கலந்துரையாடல் இன்று (11) இடம் பெற்றது. தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாலங்களை...

இலஞ்சம் பெற்ற தெஹியத்தகண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்தலத்தில் கைது!

வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தெஹியத்தகண்டி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று கைது...

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு

நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட கால தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி (10) வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.பி.எம். மசூத்...

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் புதிய நிர்வாக சபை தெரிவு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஆற்றலுள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்பின் (SRI LANKA PEN CLUB) - 2026 ஆம் ஆண்டிற்கான ஏழாவது நிர்வாக சபைத் தெரிவு யாப்பின் ஸ்தாபகரும், தலைவியுமான இலக்கிய வித்தகர் கலாபூஷணம் சம்மாந்துறை...