வெருகல் பகுதி காணிகளை உரிமை கோரும் வனத்துறையினர்

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் இன்று (2025.11.24 ) நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை முன்மொழிவின் பொழுது ஆற்றிய உரை மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே;...

திருமலையில் கறுப்பு துணியால் கண்களை கட்டி இளைஞர்கள் போராட்டம்!

திருக்கோணமலையை சேர்ந்த இளைஞர்களால் இன்றைய தினம் (24) மாநகர சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஒன்று காலை 9.40 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் வருகை தந்த இளைஞர் குழுக்கள் மாநகர...

கிண்ணியா காக்காமுனை கோழி முட்டை கரச்சை வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை

ஹஸ்பர் ஏ.எச்_ கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குக்பட்ட காக்காமுனையையும் கோழி முட்டை கரச்சையையும் இணைக்கும் வீதியானது மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாது குண்டும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அப்...

நிந்தவூரில் கோழி இறைச்சி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை!

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்வதற்கான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (23) இடம் பெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான்,...

தம்பலகாமத்தில் உள்ளூர் உற்பத்தி சந்தைப்படுத்தல்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் மாதாந்த சந்தை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (24) இடம் பெற்றது. சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும்...