சிவராத்திரியில் “சிவ கானங்கள்” இசைத்தட்டு வெளியீடு

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் "சிவகானங்கள்" என்ற இசைத் தட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்று இரவு இடம் பெற்றது. காரைதீவைச் சேர்ந்த பழம்பெரும் இசைக் கலைஞர் விபுலமணி இளையதம்பி...

இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பி.பிரதீபன் தலைமையில் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின்...

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று...

சமூக நல்லிணக்க நிகழ்வில் பங்கேற்க இறக்காமம் வந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்ல, இறக்காமம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் ஏற்பாடு செய்த சமூக நல்லிணக்க நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் முதன்முறையாக இறக்காமம் பகுதிக்கு...

எமது கட்சி நாடாளுமன்ற குழுத்தலைவரின் தெரிவு தவறு!

( வி.ரி.சகாதேவராஜா) எமது இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவரின் தெரிவு தவறு. எமது கட்சியின் எட்டு பேர் கொண்ட நாடாளுமன்ற குழுவிடம் கேளாமல் அரசியல் குழு இந்த தலைவரைத் தெரிவு செய்துள்ளது....