தமது வங்கியின் சில ஊழியர்கள் மூன்றாம் தரப்பினருடன் கூட்டுச் சதி செய்து செய்த மோசடியை தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மோசடி மூலமாக வங்கிக்கு சுமார் ரூ. 380 மில்லியன்...
( வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளி அன்னமலை 2 கிராமத்திலிருந்து அன்பழகன் பிரஜித் உயிரியல் பிரிவில் 3 பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று (3A) அம்பாறை மாவட்ட ரீதியாக 27வது இடத்தை பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு...
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (3) நீர் விநியோகத் தடைகள் தொடரும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
NWSDB...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அண்மையில் ஏற்பட்ட டித்வா (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை உற்பத்தி பண்ணையாளர்களுக்கான அரசாங்கத்தின் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அனுசரணையில் (02) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற...