கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 56வது வருடாந்த மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும்.

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 56வது வருடாந்த மாநாடு இன்று (22) மண்முனை தென்மேற்கு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் ஆ.பாலகிருஷ்ணன் தலைமையில்...

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம்

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படவுள்ள கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

இவ்வாண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரை 71 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

போலி பன்னீர் விற்பனைக்கு தடை!

பாலுக்குப் பதிலாக தாவர எண்ணெய்கள் மற்றும் இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'எனலொக் பன்னீர்' (Analogue Paneer) எனும் செயற்கைப் பன்னீரை 'பன்னீர்' என்ற பெயரில் விற்பனை செய்ய இந்தியாவின் கர்நாடக மாநில அரசு...

சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (21) மாலை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து...