(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண காலநிலை வெள்ளப்பாதிப்பு காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன...
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை சேனனாயக்க சமுத்திர அணைக்கட்டின் வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
என்று நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அஜித் கணசேகர எச்சரிக்கை அறிக்கையில் விடுத்துள்ளார்.
இவ் அறிக்கை...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேச செயலக பிரிவுகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இன்று (26) தெரிவித்துள்ளது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக 62 குடும்பங்களைச் சேர்ந்த 210...
கல்வியைப் பற்றி சிறப்பாக பேசிய அமைச்சர் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பிரச்சனைகள், தமிழ் பேசும் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் பற்றியும் பேசினால் மிக மகிழ்வாக இருக்கும். கல்வி அமைச்சின் விவாதத்தில் கௌரவ பிரதமர்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
விளையாட்டு வாரத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக தொற்றாநோயை கட்டுப்படுத்துவதற்கான உடற்பயிற்சி மற்றும் போசாக்கு உணவு பற்றிய செயலமர்வு 25/11/2025 நேற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி...