வானிலை முன்னறிவிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கைக்கு தென்கிழக்காக தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக...

கல்முனையில் இலவச ஸஹர் உணவு வழங்கும் திட்டம் – 8வது ஆண்டாக

நூருல் ஹுதா உமர் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, கல்முனை நகரில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியிருப்போருக்கும், வெளியூர்களில் இருந்து கல்முனைக்கு வருகை தந்து தங்கியிருக்கும் பயணிகளுக்கும் இலவச ஸஹர்...

பொத்துவில் பிரதேச செயலக கலைஞர் சுவதம் 2025 விழா

நூருல் ஹுதா உமர் கலாசார அலுவல்கள் திணைக்களம், அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் கலாசாரத் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடைபெற்ற “கலைஞர் சுவதம் 2025”...

மட்டக்களப்பில் அதிகபட்சமாக 128.9 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று (18) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 128.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த...

மட்டக்களப்பில் இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற இசை நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற "தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்" எனும் இசை நிகழ்ச்சி மட்டக்களப்பு கல்லடியில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது. இலங்கை பிரம்ம குமாரிகள்...