-கிட்டங்கியில் வெள்ளப்பெருக்கு

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கமை நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை இலங்கை இராணுவம் கடற்படை...

தம்பலகாமம் பிரதேச வயல் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியது!

ஹஸ்பர் ஏ.எச்_ சீரற்ற கால நிலையால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி பகுதி உட்பட பிரதான வீதியிலும் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதால் தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று (27)கன மழை காரணமாக...

வெள்ள அனர்த்தத்தினால் ஒன்பது பிரதேச செயலக பிரிவுகள் பாதிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது பிரதேச செயலக பிரிவுகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இன்று (27) தெரிவித்துள்ளது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக 257 குடும்பங்களைச் சேர்ந்த 850...

இன்று கல்முனைப் பிரதேசத்தில் வீதியை தாண்டும் கடல்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனைப் பிரதேசத்தில் இன்று (27) வியாழக்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியை தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது. மீனவர்கள் தமது படகுகளை அவசர அவசரமாக பாதுகாப்பாக...

தற்க்காலிகமாக மூடப்படும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் குறித்த வீதியை மூடியுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தனர். அம்பாறை...