காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் ஆளுமை விருத்தி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் நேற்று...
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, உலகெங்கிலும் உள்ள வர்த்தக மசகு எண்ணெய் கையிருப்பு (Commercial oil inventories) மிக வேகமாக...
இலங்கையில் 2026ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக, ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகளவிலான அந்நியச்செலாவணி செலவிடப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், கடந்த...
அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில், ஈரான் மீதான திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக வெளியான தகவல்களையடுத்து, ஆசிய வர்த்தகத்தின் ஆரம்பத்தில் அமெரிக்க மசகு எண்ணெய்...
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வானது பிரான்சின் பரிஸ் நகரில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (18) மாலை நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் நடந்த ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும்...