*சுதந்திரத்துக்குப் பின்னர் எதிர்க்கட்சியில் இருந்து மக்களுக்கு சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே ஆகும்*.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் எதிர்க்கட்சியில் இருந்த எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களுக்குச் சேவையாற்றவில்லை. வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்குச் சேவையாற்றிய ஒரே...

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா

வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் இ.மேகராசா (அதிபர் ) தலைமையில் சிறப்பாக...

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு போராட்டம் தொடர்கிறது

வலிகாமம் வடக்கு பகுதியில் இலங்கை பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி ஆகிய...

குழவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி!

அனுராதபுரம், பழைய மிகிந்தலை வீதி, கங்கபட மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நேற்று (22) காலை பனை நுங்கு தேடுவதற்காக அனுராதபுரம் ஜேத்தவனாராமயவிற்கு அருகில் உள்ள காட்டுப்...

களுவாஞ்சிகுடி விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு!

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீதியோரம் நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் மீதும் மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில்...