பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான...

திருகோணமலை மாவட்ட பிரதேச செயலக எல்லை பிரிப்பு முரண்பாடு உள்ளது இதனை தீர்க்க முயற்சியுங்கள் _எஸ்.குகதாசன் எம்பி

ஹஸ்பர் ஏ ஹலீம் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்தாய்வு செய்வதற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களால் நேற்று (25)பின்வரும் முன்மொழிவுகள்...

Chicago–Zürich SWISS விமானம் நடுவானில் அவசர எச்சரிக்கை – Azores தீவில் பாதுகாப்பாக தரையிறக்கம்

Chicagoவில் இருந்து Zürich நோக்கி வந்த SWISS விமானம், பயணிகள் அறையில் ஏற்பட்ட கடுமையான துர்நாற்றத்தைத் தொடர்ந்து Atlantic பெருங்கடலுக்கு மேலே அவசர எச்சரிக்கை விடுத்து, Portugal-ன் Azores தீவுகளில் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஆகஸ்ட்...

காரைதீவில் கரிப்பட்டாளம் ; மக்கள் அச்சம்!!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது. நேற்று (24) திங்கள் கிழமை பட்டப்பகலில் காரைதீவு மேற்கு வயல் பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் பட்டாளமாக மேய்ந்து...

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டத்தில் எல் நினோ தாக்கம் தொடர்பில் விசேட கவனம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ்....