இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவர் கானா பாடல்களைப் பாடி பிரபல்யமடைந்தவர் என்பதுடன் இவர் பாடிய பாடல்களில் “மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி” என்ற பாடல்...
-- ஹஸ்பர் ஏ.எச்_
சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 12319 குடும்பங்களை சேர்ந்த 39030 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை...
சிறைச்சாலைகள் திணைக்களத்தினைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் சமூகவியல் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தினை சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொண்ட வெலிக்கடை சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் த...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் தொடர்ச்சியான கனமழை, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிர் சேதங்களும் பலர் காணாமல் போயுற்றும் இலட்சக்கணக்கான நாட்டு மக்கள் அனைவரும் பெரும் அனர்த்தத்திற்கு...
அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 வரவுசெலவுத் திட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, பணத்தை எந்த விதத்திலும் தடையாகக்...