( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விபுலாந்த மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடின பந்து கிரிகட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள்(Matin) இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இன்று (5) திங்கட்கிழமை அதிகாலை தீமூட்டப்பட்டிருக்கலாம் என...
(வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையின் மட்டக்களப்பு, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக, ராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்புக் கிளை விரிவான வெள்ள நிவாரணப் பணிகளை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல...
திருகோணமலை மாவட்ட மேலதிக புதிய அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி இன்று (05)மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தம்பலகாமம் பிரதேச செயலாளராக பணியாற்றிய நிலையில் மாவட்ட மேலதிக...
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை...