காரைதீவில் கிரிகட் கயிற்றுப்பாய்கள் தீக்கிரை !

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலாந்த மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடின பந்து கிரிகட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள்(Matin) இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இன்று (5) திங்கட்கிழமை அதிகாலை தீமூட்டப்பட்டிருக்கலாம் என...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,253 குடும்பங்களுக்கு இ.கி.மிசனின் உலர் உணவுப் பொதிகள் !

(வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மட்டக்களப்பு, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக, ராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்புக் கிளை விரிவான வெள்ள நிவாரணப் பணிகளை முன்னெடுத்தது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல...

புதிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெ.ஸ்ரீபதி பதவியேற்பு

திருகோணமலை மாவட்ட மேலதிக புதிய அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி இன்று (05)மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். தம்பலகாமம் பிரதேச செயலாளராக பணியாற்றிய நிலையில் மாவட்ட மேலதிக...

விநாயகர் மீன்பிடி சங்க மாணவர்களுக்கு ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) , காரைதீவு விநாயகர் மீன்பிடி கூட்டுறவுச்சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை மாலை...

முல்லைத்தீவு சிறுமி மரணம் தொடர்பில் நிபுணர்களின் அறிக்கை வெளியானது!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை...