நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனத்...

தமிழர் அரசியல் தீர்வு தொடர்பில் மீண்டும் சர்வதேச கவனத்தில்..!

பிரிட்டிஷ் துணை பிரதமரின் சமீபத்திய இலங்கை விஜயம், தமிழர் அரசியல் பிரச்சினை மீண்டும் சர்வதேச அளவில் அழுத்தத்துடன் பேசப்படும் நிலையை உருவாக்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுத் தலைமையினருடனும்,...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் பாரதூரமானது. அம்பிகா சற்குணநாதன். (video)

விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபினுடைய பாரதூரமான விடயங்களை கருத்தில் கொண்டு இச்சட்டத்தினை திருத்தம் செய்வது அல்லது தடை செய்வது தொடர்பாக செயலமர்வு ஒன்று சட்டத்தரணியும் மனித உரிமைகள்...

மட்டக்களப்பு கிரான் பாலத்தின் போக்குவரத்து தூண்டிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் கிரான் பாலத்தின் போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் கிரான் பிரதேச செயலகத்தினால் கிரான் முதல் புலிபாய்ந்தகல் வரையிலான படகு...

அனர்த்த நிவாரண சேவை விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்துரையாடல் ஒன்றை புதிய மாவட்ட...