அக்கரைப்பற்று பாடசாலையில் அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு – பெற்றோர் போராட்டம்

நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ பதுரியா வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாடசாலை பெற்றோர்கள் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் மொத்த அபிவிருத்திக்காக...

கொழும்பு சிங்கபூர் இடையே விமான சேவை!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் பிற்பகல் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் வசந்த குடலியனகே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க...

அம்பாறையில் பாடசாலை அருகே வெடிக்காத கைக்குண்டு மீட்பு!

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றுக்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (6) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் குறித்த காணியில் உழவு செயற்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில்,...

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் ஏ. ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறப்பும், ஸ்மார்ட் போர்டு வழங்கும் சிறப்பு நிகழ்வும்

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் "ஸ்மார்ட் போர்ட்" கையளிக்கும் சிறப்புவிழா இன்று (06) பாடசாலை...

நள்ளிரவு முதல் உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் இன்று(6) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, மின்னணு அல்லது அச்சு...