நேபாளம் மற்றும் திபெத் எல்லையிலுள்ள இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 273 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் 270 பேரும், திபெத்தில் 3 பேரும் உயிரிழந்ததாக சமீபத்திய...
ஹொங்கொங்கில் நடைபெற்ற 12வது உலக நிலைத்தன்மை மாநாட்டில் (12th World Sustainability Conference) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விந்துலா கம்மன்பில, தான் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்காக ஆண்டின் சிறந்த...
இலங்கையின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகக் கூறப்படும் ஷிரான் பாசிக் (Shiran Basik) என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்து, அவரிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 10 அரசியல்வாதிகளிடம்...
அமைச்சர் லால் காந்த
புயல்/அனர்த்தத்தால் சேதமடைந்த கொட்டுகச்சிய விவசாயத் திட்டத்திற்குட்பட்ட கச்சிமடுவ குளத்தின் புனரமைப்புப் பணிகள், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெடுக்கும்...
சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைப் பயன்படுத்தி தேர்தல்களை காலவரையின்றி ஒத்திவைத்து, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர், முன்னாள்...