நிவராண பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபதிற்குள்ளானது!

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது...

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று மதியம் வெளியிட்ட புதிய...

ஜனாதிபதியை சந்திக்க போகும் சைக்கிள் ஓட்ட வீரர்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 வது பிறந்த தினத்தை முன்னிட்டும் சீரற்ற காலநிலையிலும் கூட அவரது ஆட்சி நீடிக்கவும் ஆசி வேண்டி பொத்துவில் சுல்பிகாரின் கரையோரத்தை சுற்றிய...

காரைதீவை காவு கொள்ளத் துடிக்கும் கடல்!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள காரைதீவுக் கிராமத்தை காவு கொள்ள கடல் முனைகிறது. கடலருகேயுள்ள சுனாமி மற்றும் திருவாதிரை நினைவுத் தூபிகளையும் கிணறுகளையும் தென்னைகளையும் கடல் உள்வாங்கி கொண்டது. மேலும் காரைதீவு பிரதேச...

அம்பாறை மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வருகின்றது.எனினும் அங்கு மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன்...