தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (28) இரவு...
பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் 36% வரை மேலும் குறைவடைந்துள்ளது.
அந்நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 110,000 ஏக்கர் அடி ஆகும் என்பதுடன், அது தற்போது 40,000 ஏக்கர்...
( வி.ரி.சகாதேவராஜா)
சமகால வரட்சியில் வாடும் குமுக்கன் நதியை தினமும் சுற்றுலாவிகள் நாடி வருகின்றனர்.
மொனராகலைக்கும் புத்தலக்கும் இடையே இயற்கையாக குமுக்கன் அமைந்துள்ளது.
வழமையாக குமுக்கன் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும். ஆனால் சமகால வரட்சி காரணமாக நதி...
மட்டக்களப்பு கொம்மாதுரை சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்தின் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில், அக்கழகத்திற்கான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு...
ஹஸ்பர் ஏ ஹலீம் -
2026 ஆகஸ்ட் 28ஆம் திகதி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் மைத்திரேய குல்கர்ணி ஆகியோருடன் இணைந்து, இந்திய வீடமைப்புத் திட்டத்தின்...