வாழைச்சேனையில் பசுமை பெறுகை விழிப்புணர்வு நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் (Climate change) ஒழுங்குபடுத்தலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், மாநகர சபை நகரசபை,பிரதேச சபை ...

கனமழையால் மட்டக்களப்பில் 409 குடும்பங்கள் பாதிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலாகப்பிரிவுகளில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1310 நபர்கள் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கன மழையினால் ஐந்து...

பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு குடிநீர் பிரச்சினை குறித்து கவனம் ஈர்ப்பு

இன்றைய (19.02.2026) பாராளுமன்ற கேள்வி–பதில் நேரத்தில், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கள் அமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகள் தொடர்பாக முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...

மட்டு. இகிமிஷனில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா!

( வி.ரி.சகாதேவராஜா) உலகின் தலைசிறந்த ஆன்மீகவாதி பகவான் ஸ்ரீமத் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா நேற்று (19) வியாழக்கிழமை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மடத்தில் ஆன்மீகப் பக்தி நெஞ்சங்களின்...

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை புறக்கணிக்கும் NPP அரசு.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கேள்வி–பதில் நேரத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பாரிய சவால்கள் தொடர்பாக அவசர கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயங்களுக்கு பதிலளிக்க இரண்டு வார...