வீடொன்றில் தீ விபத்து மூவர் பலி!

அனுராதபுரம், கலென்பிடுனுவெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (06) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்கு தீ வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (6)...

ஜனவரி 8 முதல் மழை அதிகரிப்பு.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் ஜனவரி 8 முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு. ​இலங்கைக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சியானது தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக (Low-Pressure Area) வலுவடைந்துள்ளதாக...

வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!

வெனிசுலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல்,...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் கிளையை அம்பாறை கரையோர பிரதேசத்தில் அமைக்க அரசை வலியுறுத்துகிறோம்

நூருல் ஹுதா உமர் முன்னாள் அமைச்சர், மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்து நீண்ட காலமாக கல்முனையில் இயங்கி வந்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் கிளை, சில பிரதிநிதிகளின் அசமந்த போக்கும் அரசியல்...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் – 2026

நூருல் ஹுதா உமர் 2026 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரக் கல்வியைத் தொடங்குவதற்கு தகுதி பெற்ற (முதலாம் ஆண்டு) மாணவர்களுக்காக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை வக்ஃப் சபையுடன் இணைந்து, முஸ்லிம் தரும...