( வி.ரி. சகாதேவராஜா)
கடந்த நான்கு நாட்களின் பின் அம்பாறை மாவட்டத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக முறை மாற்று அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பிரதேச ரீதியாக மின்சாரம் ஒரு சில மணித்தியாலங்கள் மாற்றி...
(அ . அச்சுதன் )
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (30) உடைந்துள்ளது.
மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு...
நூருல் ஹுதா உமர்
தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தில் உருவான வெள்ளப் பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் மக்கள் அல்- ஹிலால் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை...
களனி கங்கை பெருக்கெடுப்பால் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களின் சுக துக்கங்களை கேட்டறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (30) கொழும்பில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.
கொலன்னாவை பிரதேச செயலகத்திற்குச் சென்ற...
பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வருகின்றது.எனினும் அங்கு பல்வேறு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன்...