மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் தலைமையில் இடம்பெற்ற சிவராத்திரி விழா!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம், ஆரையம்பதி ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயம், பிரதேச அறநெறிப் பாடசாலைகள் ஆகியன இணைந்து நடாத்திய மகா சிவராத்திரி நிகழ்வு...

களுவாஞ்சிக்குடியில் கருத்தரிப்பு மையம் மீள ஆரம்பம்

(எருவில் துசி) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த 03 வருட காலமாக கருத்தரிப்பு மையம் இயங்கி வந்தது. இந்நிலையில் நிதி தட்டுப்பாடு காரணமாக அந்த கருத்தரிப்பு மையம் கடந்த...

காட்டு யானை அட்டகாசம் தொடர்பான கலந்துரையாடலில் முக்கிய தீர்மானங்கள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் பிரதேச மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகள் அச்சுறுத்தும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்த...

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்…

சுமன் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களது பங்கேற்புடன்...

உலக சந்தையில் சரிவை சந்தித்த தங்கம்!

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலராக பதிவாகியுள்ளது. அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, ஒரு...