மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அரையிறுதி ஆரம்பம்!

நூருல் ஹுதா உமர் மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல்...

வெள்ளநீர் வழிந்தோடும் இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை!

நூருல் ஹுதா உமர் நாட்டில் சமீபத்திய கனமழை காரணமாக வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்தும் சில இடங்களில் அதிகரித்தும் வருகிற நிலையில், பலர் அந்த இடங்களை நேரில் பார்க்க அலையலையாக...

அடை மழையால் திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின !

அ . அச்சுதன் ) திருகோணமலை மாவட்டத்தில் பெய்யும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான தாழ்நிலங்கள், வீடுகள் , வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை...

காரைதீவு – மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டது!

நூருல் ஹுதா உமர் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று காலை முதல் காலவரையின்றி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக...

நீரில் பாய்ந்த சொகுசு கார் மூவர் பலி!

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்தது. நீரில் பாய்ந்த காரில்...