காட்டு யானை தக்குதலில் நால்வர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். எப்பாவல, கெலேஅமுணுகொலய பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், ஹுரிகஸ்வெவ பகுதியிலும் யானைத் தாக்குதலுக்கு...

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 906 பேர் கைது!

நாடு முழுவதும் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட “ முழு நாடும் ஒன்றாக ” தேசிய செயற் திட்டத்தின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு நடந்த விசேட நடவடிக்கைகளில் மொத்தம் 906 பேர்...

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் தொடர்பில் 31 பேர் கைது!

கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 03 முதல் நேற்று (04)...

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது. இதன்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் $4,676.4 ஆக உயர்ந்துள்ளது. இது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் +23.77 (+0.51%)...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மாவட்ட முதனிலை கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

( வி.ரி. சகாதேவராஜா) அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் முதனிலை பெற்ற தமிழ் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா, கல்முனை...