மே-18 முல்லிவாய்க்காலில் மனித நாகரிகம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நாள். ஒரு விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து ஆயுதமும் ஆயுதமும் மோதிக்கொண்டதற்கு அப்பால் நிராயுதபாணிகளான அப்பாவி மக்களின் உயிர்களை இரத்தமும் சதையுமாக சிதைத்து ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம்...
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையில் குறிப்பாக தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும்.
இவ்வாறு கல்முனையில் இன்று (18) திங்கள்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில்...
வி.ரி.சகாதேவராஜா)
விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியன இணைந்து நடத்திய பிரமாண்டமான முறையில் திருநாவுக்கரச நாயனார் மகா குருபூசை பெருவிழா, ...
உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல், உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்...
இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் (Consular Affairs Division) அனைத்து ஆவண அத்தாட்சிப்படுத்தல் (Attestation) சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மின்னணு ஆவண அத்தாட்சிப்படுத்தல் அமைப்பில் (e-DAS)...