( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் வருடாந்த திருவெம்பாவை நிகழ்வின் இறுதிநாளாகிய இன்று (3) சனிக்கிழமை நண்பகல் திருவாதிரை தீற்தோற்சவமானது காரைதீவு சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இன்று இறுதிநாளில் காரைதீவிலுள்ள...
வளத்தாப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை பத்து தினங்களும் இடம்பெற்று இறுதி நாளான இன்று (3) சனிக்கிழமை திருவாதிரை தீர்த்த உற்சவம் இடம்பெற்ற போது...
படங்கள்: வி.ரி. சகாதேவராஜா
கிண்ணியா நகர சபைக்குட்பட்ட வாராந்த பொதுச் சந்தையில் பாவனைக்குதவாத மரக்கறிகள் இன்று (03) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.
தம்புள்ளை பொருளாதார...
திருவாதிரை என்பது ஆன்மிகமும் பண்பாடும் இணையும் திருநாள்.
தமிழ் மக்களின் ஆன்மிக வாழ்க்கையிலும் பண்பாட்டு மரபிலும் முக்கிய இடம் பெற்ற திருநாள்களில் திருவாதிரையும் ஒன்றாகும்.
திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின்...