பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்ட...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மற்றும் நுகர்வோர் ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நுகர்வோர் ஆலோசனைக் குழுவிற்கு பிராந்திய நுகர்வோர் வலையமைப்பை நிறுவுதல் தொடர்பான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில்...
நூருல் ஹுதா உமர்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அதிகம் பாவிக்கும் முக்கிய வீதிகள் பலவும்...
வெள்ளம் காரணமாக கல்முனையையடுத்துள்ள கிட்டங்கி தாம்போதி வீதி இன்று புதன்கிழமை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு படகு சேவைக்கு மாத்திரமே அனுமதி. மக்கள் படகில் பயணிப்பதைக் காணலாம்.
படங்கள் : வி.ரி....
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை குச்சவெளி அல்ஹூதா ஜூம் ஆ பள்ளிவாயலில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தொடர்பான ஒரே நாடு திட்ட கலந்துரையாடல் இடம் பெற்றது.
குச்சவெளி ஜாயா நகர் பல்லவக்குள குறித்த ஜும் பள்ளிவாயலின்...