இந்துமத எழுச்சியாக இடம்பெற்ற காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை! 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்பு!!

( வி.ரி. சகாதேவராஜா) இந்துமத எழுச்சியாக காரைதீவு - மண்டூர் மாபெரும் பாதயாத்திரை வழமைபோல் இன்று (22) சனிக்கிழமை உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. சுமார் 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர். வரலாற்று பிரசித்தி...

மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாயக் குழுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாயக் குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவநேசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய...

சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம். விசேட கலந்தரையாடலpல் மன்னார் அரசு அதிபர் தெரிவிப்பு

( வாஸ் கூஞ்ஞ) 21.08.2026 அரசாங்கத்தின் புதிய சுற்று நிரூபத்திற்கு அமைய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக வட்டியற்ற கடன்களை வழங்கி விவசாயிகள்...

மட்டக்களப்பில் வரட்சியால் நாளாந்த நீர் வெட்டு அமுல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின்...

வைத்தியசாலையில் சீருடை முறைமை ஏன் கொண்டுவரப்பட்டது? பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிறிநாத் விளக்குகிறார்!

( வி.ரி.சகாதேவராஜா) வைத்தியசாலையில் சீருடை முறைமை ஏன் கொண்டுவரப்பட்டது? வருகின்ற நோயாளிகளுக்கு மிக நம்பிக்கையாக சேவை வழங்கவேண்டிய சேவை வழங்குனர்கள், தங்கள் அடையாளங்களை அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு பாதகமாக அமையும் என்ற சூழ்நிலையின் அடிப்படையில்தான் இந்த சீருடை...