குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வு இன்று (22)இடம் பெற்றது. குச்சவெளி பிரதேச பொலிஸ் நிலையம்,பிரதேச சபை மற்றும் ஜங்கில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் FIASTA 25 விருது வழங்கும் நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த FIASTA 25 வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு 2025.11.22...

பிரதியமைச்சரினால் மட்டக்களப்பில் காசோலைகள் வழங்கிவைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வீடமைப்பு நிருமாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான “தமது இடம் - அழகான வாழ்க்கை “ என்ற தொனிப்பொருளில்...

கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் விசேட தேவையுடையோரை ஊக்குவிக்கும் கலைப் போட்டி !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுக்காக சிறப்பாக அமைக்கப்பட்ட கலை மற்றும் கலாச்சார போட்டி சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஸாத்தின்...

யாழில் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண...