பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சட்ட அதிகாரத்துடன் கூடிய
தனிப்பட்ட அலகொன்றை நிறுவுதல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான
விவாதத்தில் உரையாற்றிய போது, வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்லும்
இலங்கை மக்களின் துயரமான...
( காரைதீவு வேதசகா)
கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்களான...
( வி.ரி.சகாதேவராஜா)
அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு 10 ஆம்...
( வி.ரி. சகாதேவராஜா)
சித்தர்களின் குரல் கதிர்காம கானக வேல் யாத்திரை எதிர்வரும் ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை உகந்தை மலையில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும்
என சித்தர்கள் குரல்...
இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்மட்ட வளிமண்டலக் கோளாறு காரணமாக, நாட்டில் நிலவும் மழைப்பொழிவு நிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை...