த.சுபேசன்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 19 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி 1200 மாற்றுத்திறனாளிகள் காணப்படுவதாக எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு- உடையார்கட்டு கிராம...
கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு இயங்கி வரும் பாரதூரமான நிலையைச் சுட்டிக்காட்டி, கோப் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடித்தில் நாட்டில் நிலவும்...
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் மழையினைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தின் ஹசலக்க நகரை ஒட்டியுள்ள பமுனுபுர பிரதேசத்தின் ஐந்து கிராமங்களை அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆள் நடமாட்டமற்ற வலயங்களாக அறிவித்துள்ளது....
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஸியாவின் மகனும், அந்தநாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியின் தற்காலிகத் தலைவருமான தாரிக் ரஹ்மான் (60), 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று லண்டனில் இருந்து பங்களாதேஷ்...