கணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்று பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில்...
மத்திய மலையகத்தின் ஆன்மீக–கல்வி வரலாற்றில் புதிய மைல்கல்!!
மத்திய மலையகத்தின் ஆன்மீக, கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு புதிய ஒளியைச் சேர்க்கும் வகையில், இராமகிருஷ்ண மிஷனின் இருபெரும் மகத்தான துறவியரான வீரத்துறவி சுவாமி விவேகானந்தர்...
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த திணைக்களங்களின் 2026 ஆம் ஆண்டுக்கான மூலதனத் திட்டங்களின் வருடாந்த கொள்முதல் திட்டம் குறித்து தொடர்பிலான மறுபரிசீலனை செய்யும் கலந்துரையாகல் இன்று...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை, மீரா நகர் கிராம சேவகர் பிரிவின் புதிய இரு பயனாளிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று (2026.02.06) பிரதேச செயலாளர் திருமதி...
அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவது அடக்கு முறைகள் இடம்பெற வாய்ப்பளிக்கும்
எச்சரித்திருந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சபையில் தெரிவிப்பு
"அனர்த்த முகமைத்துவ சட்டத்தின் கீழ் அனர்த்த நிலைமையை...