காரைதீவு வைத்தியசாலை சர்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு வைத்தியசாலையில் புதிதாக அமையப் பெற்றுள்ள சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(6) வெள்ளிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 08 ) மகா ...

மூவின மக்களின் பங்கேற்புடன்மட்டக்களப்பில் இடம் பெற்ற 78 வது சுதந்திர தின கொண்டாட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மிகவும் கோலாகலமாக சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம் பெற்றது. அதனை முன்னிட்டு "மூவின மக்களின் ஒன்றிணைந்த...

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் சிகிச்சை நிலையம் சுதாதார அமைச்சின் பிரதிபணிப்பாளர் நாயகம் எஸ்.மகேந்திர ஆலோட் அவர்கள் இன்று (04) திறந்து வைத்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார...

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00...

இந்த ஆண்டு டித்வா சூறாவளிக்குப் பிறகு நாடு அதிகபட்ச பலத்துடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும்

ஹஸ்பர் ஏ.எச்_ 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, கிழக்கு மாகாண சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று (04) திருகோணமலை கடற்கரையில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில்...