மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஆறு மல்வத்து ஓயாவா? மாதுரு
ஓயாவா என தெரியாவதர்கள் எல்லாம் மட்டக்களப்பின் அபிவிருத்தியைப் பற்றி
பேசுவது வேடிக்கையாகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி இளைஞர்
முன்னேற்ற...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சாதனைபடைத்த மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தித்வா புயலினால் சிக்கி இறந்த கால்நடைகளுக்கான இரண்டாம் கட்ட இழப்பீடு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்கள பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ. ஹாதி அவர்களின்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து இன்றுடன் 134 வருடங்கள் ஆகின்றன, 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதியினருக்கு...
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அருகி வரும் தமிழர் பாரம்பரிய கலாசார கலைகளை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்கத்துடனும் இளம் சமூகத்தின் மத்தியில் அக் கலைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மகிடிக் கூத்துப் பெருவிழா...