சம்மாந்துறையில் தொழுநோய் விழிப்புணர்வு நாடகம்!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா சந்தை பகுதியில், பொதுமக்களிடையே தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகம் ஒன்று (03) அரங்கேற்றப்பட்டது சம்மாந்துறை...

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற சுதந்திரதின கொண்டாட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2026) பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற 78 வது சுதந்திர தின நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 78 வது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் இன்று (04) திகதி வெகு சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு...

இன்று சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் 78வது தேசிய சுதந்திரதினம்

( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது தேசிய சுதந்திரதின நிகழ்வு சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ...

4ஆம் திகதி எம் மக்களுக்கு ஓர் கரிநாளாகவே காணப்படுகின்றது..!

உண்மையில், இன்றைய இந்தப் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் வேளையில், முழுவதும் அரசால் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆயத்தங்கள் நடைபெற்று வருவதை நாம் காண்கிறோம். எங்களுக்குச் சுதந்திரம் இல்லாத நிலையில், 77,...