மலையகத்திற்கான ஒஸ்காரின் பேரிடர் நிவாரண உதவி வெற்றி!

( வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- Auskar) , இலங்கையில் தித்வா பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஒரு பெரும் தொகுதி பேரிடர் நிவாரணங்களை வழங்கி வைத்தது....

மத்தியஸ்த சபைகள் தொடர்பாக கல்முனை பிராந்தியத்தில் 3 விழிப்புணர்வு செயலமர்வுகள் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் மத்தியஸ்த சபைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகள் மூன்று கட்டங்களாக இன்று சிறப்பாக நடைபெற்றன. கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் வழிகாட்டலில் கல்முனை விதாதா வள நிலையத்தில்...

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அதிஉயர் பக்கோ கண் சத்திர சிகிச்சை இயந்திரம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டரை கோடி பெறுமதியான கண் சத்திர சிகிச்சைக்கு பயன்படும் Phaco இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. சம்மாந்துறை ஆதார...

கிழக்கு மாகாண அரச புதுக்கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற புவிதரன்

வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட புதுக்கவிதை ஆக்கப்பிரிவின் திறந்த போட்டியில் மாகாண மட்டத்தில் ம.புவிதரனது கவிதை ஆக்கமானது ...

நஷ்டஈடு பெற்றுத் தருவதாக ஆதம்பாவா எம்.பி. விவசாயிகளிடம் உறுதியளிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து, அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்ட ஆதம்பாவா எம்.பி. அரசிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இறக்காமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆஸ்பத்திரிசேனை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும்...