மட்டக்களப்பில் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி நெறியானது (EDP) சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய...

கல்முனையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இன்று கரையொதுங்கிய...

மலையகபோராட்டத்தில் தேசிய மக்கள் சக்தி உயர்பீட உறுப்பினர் கலாநிதி சிவா அறைகூவல்.

வி. ரி.சகாதேவராஜா) உங்களுக்கு நாங்கள் தொடர்ந்து அடிமைகளாக இருப்போம் என நினைத்தீர்களா..? அந்த சங்கிலிகள் உடைபட்டுள்ளன அவற்றை உடைத்தே தீருவோம். மலையக மக்களே இந்த எதிரிகளை தெளிவாக அடையாளம் காண வேண்டியது...

அம்பாறை மாவட்டத்திற்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்!

பாறுக் ஷிஹான் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான அதிகாரியாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக ...

மாவீரர் நிகழ்வுகளில் தங்களது கட்சியை நிலைநாட்ட முற்ப்படுகின்றனர் சிலர்

மாவீரரை வைத்து தேவையற்ற அரசியலை நடத்த வேண்டாம். சில அரசியற் கட்சிகள் மாவீரர் நிகழ்வுகளை தாங்கள் தான் நடத்துவதாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரப்புரை செய்கின்றார்கள். குறித்த கட்சிகள் தயவு செய்து இவ்வாறான பரப்புரைகளைத்...