கடந்த காலங்களில் அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் மற்றும் முறையற்ற நிர்வாகம் காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில்...
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேசத்தில் நீண்டதூரம் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு சமூக நலன்புரி நிறுவனம் ( SWO) துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது.
சைவ மன்றத்தின் நிதி உதவியுடன் சமூக...
( வி.ரி.சகாதேவராஜா)
நாட்டில் உள்ள தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு 23.12.2025 முதல் 04.01.2026 வரையும்
முஸ்லிம் பாடசாலைகளுக்கு 27.12.2025 முதல் 04.01.2026 வரையும் விடுமுறை வழங்கப்படுகின்றது.
கல்வி அமைச்சின் செயலாளர் மேற்படி விடுமுறை சுற்றுநிருபத்தை...
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் 2000 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒரு குழுவாக ஒன்றாக...
நூருல் ஹுதா உமர்
கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஆ.வாகீசன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது.
கியோக்குஷின்ரியூ (Kyokushinryu) சர்வதேச கராத்தே அமைப்பினால்...