இலக்கியா தென்றல் அமைப்பு ஊடாக முல்லைத்தீவில் 130மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!

த.சுபேசன் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பு ஊடாக 24/12 புதன்கிழமை முல்லைத்தீவில் 130மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. இலக்கியா தென்றல் அமைப்பின் நிறுவுனர் தனுஸ் மாஸ்ரர் அவர்களின் முயற்சியில் முல்லைத்தீவு மாவட்டத்தின்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் காபட் வீதி செப்பனிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

பாறுக் ஷிஹான் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், கிழக்கு மாகாண சபையின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட I-Road திட்டத்தின் கீழ் வீதிகளை காபட் வீதி செப்பனிடும் பணியில், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இடை...

நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்முனையில் இருந்து நிவாரணத் தொகுதி அனுப்பி வைப்பு !

நூருல் ஹுதா உமர் அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு பல மில்லியன் பெறுமதியான மேலும் ஒரு நிவாரணத் தொகுதி...

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் கமு/ஸாஹிரா கல்லூரி கல்முனை (தேசிய பாடசாலை) உயர்தர மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. புதன்கிழமை(24) மாலை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்...

பெண்கள் சந்தைப் பகுதியின் வீதியோரங்களை செப்பனிடுமாறு கோரிக்கை!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெண்கள் சந்தைப் பகுதியின் வீதியோரங்களிலும், அதனை ஒட்டிய மையவாடி வீதியோரங்களிலும் மண் நிறைந்து காணப்படுவதால், மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்பதுடன் சேறும் சகதியுமாக காணப்படுவதால்...