(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அரசியல் நோக்கம் எதுவுமின்றி முற்றிலும் சமூகத்தின் நன்மைக்காகவே தேசத்திற்கான நடவடிக்கை: வெளிநாட்டு இலங்கையர் குழுமத்தின் (SLOGAN) எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் இருக்கும் என குழுமத்தின் பணிப்பாளரும் பொறியியலாளருமான கலாநிதி ஏ.எம்.ஐ. சாதிக் தெரிவித்தார்.
தேசத்திற்கான...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் ஈர்ப்பை இலக்காகக் கொண்டு தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய தொழில் அபிவிருத்தி ஆணையகம் ஏற்பாடு செய்த “Made in Sri Lanka” வர்த்தகக் கண்காட்சி ...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பிரதேசத்தில் சாய்ந்தமருது ஆலிம் வீதி, நூலக வீதி, தாமரை வீதி,...
( வி.ரி. சகாதேவராஜா)
இந்துமத எழுச்சியாக
காரைதீவு - மண்டூர் மாபெரும் பாதயாத்திரை நேற்று (30) சனிக்கிழமை உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
சுமார் 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற...
பாறுக் ஷிஹான்
“மனிதாபிமானத்திற்காக – ஒற்றுமை” “Charity for Humanity – Start Help Each Other” என்ற தலைப்பில் அங்குரார்ப்பன நிகழ்வு சனிக்கிழமை(30) மாலை கல்முனை மையோன் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது....