நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சரால் காசோலைகள் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வாழ்விட வாரம் அக்டோபர் 01 முதல் 05 வரை நாடளாவிய ரீதியில் நடைபெறுவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ. சரத் அவர்கள் மாவட்டத்திற்கு விஜயம்...

மகாத்மா காந்தியின் ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மகாத்மா காந்தி அடிகளாரின் 156 வது ஜனன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளாரின் நினைவு தூபியில் ஜனன தின நிகழ்வு இன்று (02) வியாழக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு...

தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்யாக் கிரகப் போராட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 16ம் நாளாக இன்றும் (02) திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்யாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அபகரிக்கப்பட்ட விவசாய நிலங்களை பெற்றுத்தரக் கோரியே...

விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் இன்று வித்தியாரம்ப நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா...

காரைதீவு பேருந்து நிலையம் மீண்டும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கபட்டது.

யூ.கே. காலித்தீன் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் தரம் 12 கணிதப் பிரிவில் கல்வி கற்கும் செல்வன். என். முஹம்மட் ஷஹீம் நாஜிஹ் என்கின்ற சிரேஸ்ட சாரண மாணவனின் இலங்கை சாரணர் சங்கத்தின் 2025ம்...