(ஏறாவூர் நிருபர்-நாஸர்)
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா 4 ஆம் மற்றும் 5ம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகின்றன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர்...
( வி.ரி. சகாதேவராஜா)
அருட்பிரகாச வள்ளலாின் அவதார நாளான நாளை(05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்டில் விசேட ஆன்மீக நிகழ்வுகள்.
காலை 09 மணி முதல் ...
ஹஸ்பர் ஏ.எச்_
கத்தார் தொண்டு நிறுவனத்தினால் (Qatar Charity) திருகோணமலை மாவட்டத்தில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
அரச...
சிறுவர் முதியோர் தின நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இன்று (03) இணம்பெற்றது.
பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் இ.திரேசகுமாரன், சுகாதார...