கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் மாதாந்த அணிவகுப்பு மரியாதை நிகழ்வு!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025 ஆண்டிற்கான மாதாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய...

கிழக்கு பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழா நிகழ்வு!

(ஏறாவூர் நிருபர்-நாஸர்) இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா 4 ஆம் மற்றும் 5ம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகின்றன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர்...

நாளை பாண்டிருப்பில் வள்ளலாரின் அவதார தின விழா நிகழ்வு!

( வி.ரி. சகாதேவராஜா) அருட்பிரகாச வள்ளலாின் அவதார நாளான நாளை(05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்டில் விசேட ஆன்மீக நிகழ்வுகள். காலை 09 மணி முதல் ...

திருகோணமலை மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ கத்தார் தொண்டு நிறுவனத்தினால் (Qatar Charity) திருகோணமலை மாவட்டத்தில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது. அரச...

தலைமுறை வளர்த்த தலைமுறையை காப்போம் எனும் தொனிப்பொருளில் சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள்

சிறுவர் முதியோர் தின நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இன்று (03) இணம்பெற்றது. பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் இ.திரேசகுமாரன், சுகாதார...