முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய தகவல்
முத்துஐயன்கட்டு அணையின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியில் நீர்ப்பாசன திணைக்களம், பாதுகாப்புப்...
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே பிரதேச மக்களுக்கான அத்தியாவசியம் பொருட்கள் அடங்கிய நிவாரணம் நேற்று (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
( வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி பாதீடு- வரவு செலவுத் திட்டம்( நிதியறிக்கை) இன்று காலை 9:30 மணியளவில் (11) வியாழக்கிழமை 08 வாக்குகளால் நிறைவேறியது.
நாவிதன்வெளி...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடும்பங்கள் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு மீள்குடியேறுவதற்கான கொடுப்பனவு நேற்று முன்தினம் (10) புதன்கிழமை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அட்டாளைச்சேனை பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (10) இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.ஏ. அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை...