இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 1 முதல் அமுலாகும் வகையில் ஒரு வருட...
நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கு வாய்ப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (5)...
ஹஸ்பர் ஏ.எச்_
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய வீடற்ற நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (03) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி...
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல் ஹிதாயா பாடசாலை வீதி ஊடாக கூழாவடி சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின்...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழையிலும் இன்று (04) சனிக் கிழமை 18 ஆவது நாட்களாக தொடர் சத்யாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....