நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற...

றிஷாட் பதியுதீனால் மாணவர்கள் கௌரவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சியின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் நாடாளவிய ரீதியில் நடைபெற்றுவரும் கெளரவிப்பு நிகழ்வின் (ASSAD INSPIRE AWARDS) அடுத்த...

47 ஆவது நாட்களாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களுக்கு தீர்வு வேண்டி தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை இன்றும் (02) 47 ஆவது நாட்களாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பகுதி...

இளைய அரசியல் தலைவர்களைக் கொண்ட குழுவின் யாழ்ப்பாண பயணம்..!

2025 ஜூலை 14 முதல் 25 வரை இந்தியாவிற்கு பயணம் செய்த 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய 24 இளைய அரசியல் தலைவர்களைக் கொண்ட குழுவின் பயணத்தின் தொடர்ச்சியாக, வட இலங்கையின் பொருளாதார...

முள்ளியில் தொலைந்த முகவரிகள்’ கன்னிக் கவிஞன் தமிழீழனின் கவிதை நூல் வெளியீடு

(சுமன்) மட்டக்களப்பு பாலமீன்மடுவைச் சேர்ந்த அருணன் தமிழீழனின் முள்ளியில் தொலைந்த முகவரிகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் த.இன்பராசா...