திருகோணமலையில் கணணி தன்னியமாக்கல் சேவை திறப்பு விழாவும். வாசிப்புமாத ஆரம்ப வைபவமும், ..

ஹஸ்பர் ஏ.எச்_ இவ்வருடம் "மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்" எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உப்புவெளி பொதுநூலகம் தேசியநூலக ஆவணவாக்கல்...

யாழ் கோர விபத்தில் படுகாயமடைந்த முதியவர்கள்!

பலாலி வீதி புன்னாலைக்கட்டு பகுதியில் நேற்று (05) இடம்பெற்ற வாகன விபத்தில் இரு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மாலை ​வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான சூழ்நிலை நிலவுவதால், அதனுடன் ஏற்படும் கடும் காற்று மற்றும் பலத்த மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல்...

19 ஆவது நாளாக தொடரும் முத்துன் நகர் விவசாயிகளின் போராட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்காக தொடர்ந்தும் 19 ஆவது நாளாக இன்றும் (05) சத்தியாக் கிரகப் போராட்டத்தில் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பு போராடி வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை...

கொழும்பு டி.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரியில் சர்வதேச சிறுவர்கள் தினம் 2025.

டி.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரி மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் குழந்தைகள் தினத்தை சிறப்பாகக் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சிக்கு பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்விற்கு பெருமையும், ஊக்கமும் சேர்த்ததோடு பாடசாலைக்கு...