நூருல் ஹுதா உமர்
திருகோணமலை மாவட்ட முத்து நகர் விவசாயிகளின் காணி அபகரிப்புக்குட்பட்டதையடுத்து, இப்பகுதியின் பிரதியமைச்சர் இரட்டை வேடம் போட்டு வருவதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லால் மௌலவி குற்றம்சாட்டியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
2025 சர்வதேச சிறுவர் தினத்தை கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அண்மையில் திருகோணமலையில் நடாத்தியிருந்தது.
இதன்போது சிறுவர் இல்லத் தரப்படுத்தலில் கல்லடி ஹரி சிறுவர் இல்லம் மாகாண மட்டத்தில்...
ஹஸ்பர் ஏ.எச்_
கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் இவ்வைத்திய முகாம் இன்று (07) முள்ளிப்பொத்தானை அக்ரபோதி விகாரையில் நடைபெற்றது.
இதில் சிரேஷ்ட ஆயுர்வேத வைத்திய...
( வி.ரி.சகாதேவராஜா)
நல்ல பல அர்ப்பணிப்புள்ள சேவைகளை தொடர்ச்சியாக புரிந்து வரும் "ஒஸ்கார்" தலைமை அடுத்த ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும். அப்போது எமது மண்ணும் மக்களும் வளம் பெறும்.
இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப்...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கடந்த 20 வருடங்களாக சாதனையாளர்களை பாராட்டிக் கௌரவித்து வரும் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா, அதன் தொடர்ச்சியாக சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலய ஆசிரியர்கள் கௌரவிப்பும், சாதாரண...