சித்துவிலி சித்தம் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கெளரவம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய ரீதியில் இடம் பெற்ற சித்துவிலி சித்தம் ஓவியம், சுவர்ஒட்டி, கார்ட்டூன் போட்டியில் தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்...

சாய்ந்தமருதில் புதிய பாலம் அமைப்பது தொடர்பில் முன்னோடிக் கூட்டம்

பாறுக் ஷிஹான் கரைவாகுப்பற்று கிழக்குக் கண்டம் மற்றும் தீவு வட்டை மேற்குக் கண்டம் என்பவற்றை ஊடறுக்கும் கிடாமூலை பள்ளாற்றிற்கான புதிய பாலம் அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (05) சாய்ந்தமருது பொலிவேரியன்...

விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

பாறுக் ஷிஹான் போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை (5) அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை...

அரசின் முயற்சிகள் நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நம்பிகை அளிக்கிறது!

நூருல் ஹுதா உமர் உலகின் அழகிய நாடுகளில் ஒன்றான சகல வளமும் மிக்க எமது தேசம் அபிவிருத்தியடையாமல் இருந்த காரணங்களில் லஞ்சம், ஊழலும், போதைப்பொருள் பாவனையும் அதீத செல்வாக்கு செலுத்தியது. இலங்கையில் போதைப்பொருள் பரவல், சமூகத்தின்...

ஊசலாடும் நிலையில் இலங்கையில் பாடசாலை நேர நீடிப்பு!

இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல்...