நூருல் ஹுதா உமர்
மாகாணமட்ட இஸ்லாமிய கலாசார போட்டி திங்கட்கிழமை (06) மூதூர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் ஈத்...
யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரிடம்...
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...
பாறுக் ஷிஹான்
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை உயர்தர பிரிவு மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் அதிகார சபையின்...
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்கக் கோரிய பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இன்று...