போதைப் பொருளுடன் கைதான பாடசாலை அதிபர்!

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, நல்லமுதாவ வீதியில் வைத்து கைது...

தெதுரு ஓயாவில் மூழ்கி நால்வர் மாயம்!

சிலாபம் பகுதியில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நான்கு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

பாறுக் ஷிஹான் நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி மாணவர் இருக்கைகள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கல்முனை வலயக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நற்பிட்டிமுனை கமு...

பொது மக்களுக்கான விழிப்புணர்வு செய்தி மக்கள் பீதி அடைய தேவையில்லை!

பாறுக் ஷிஹான் இன்று 2025.11.05 ந் திகதி இலங்கை இந்திய பெருங்கடல் சர்வதேச சுனாமி உருவகப்படுத்தல் ஒத்திகை பயிற்சி திட்டத்தில் பங்கேற்கிறது. இந்தப் பயிற்சி ஒத்திகையின் மூலம் இலங்கை சுனாமி போன்ற அர்த்தங்கள் ஏற்படும்...

சம்மாந்துறையில் முறைகேடான கர்ப்பம்!

பாறுக் ஷிஹான் உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில்...