உளநோய்களுக்கு ஒரே மருந்து கலையே அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தெரிவிப்பு!

வி.ரி.சகாதேவராஜா) நாட்டின் சமகாலத்தில் அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலைதான். ஒன்றில் கலைஞனாக இருக்க வேண்டும் இன்றேல் ரசிகனாக இருக்க வேண்டும். இரண்டுமில்லாதவன் மனிதனே இல்லை. இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற பௌர்ணமி கலைவிழாவில்...

கிழக்கு பிராந்தியத்தில் மழை பெய்யும் சாத்தியம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இன்று (06) பி.ப. 1430 மணிக்கு வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்ட வானிலை எதிர்வு கூறல் உவா மாகாணத்திலும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர்...

சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக மாணவத்தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_ தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கான சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக மாணவத்தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன்...

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் பரிசோதனை!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் சாய்ந்தமருது பிரதான வீதிகளில் உள்ள உணவகங்களில் இன்று (06) திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்,...

நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு கலந்துரையாடல் தொடர்பில் நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்...