கிளிநொச்சி Reecha வில் ஊடகவியலாளர்களின் உருவச் சிலை திறந்துவைப்பு.

(Eruvil Thusi) மறைந்த மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளாளர்களுக்கான நினைவாலயம் IBC தமிழ் மற்றும் Lanka Sri வலையமைப்பு சார்பாக ரீச்சாவில் அதன் ஏற்பாட்டாளர் க.பாஸ்கரன் தலைமையில் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கடந்த...

குச்சவெளி பிரதேசத்தில் குகதாசன் எம்பியால் நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் வடிந்துள்ள சூழலில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளது.நோய் தொற்றுக்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இவற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டாக, திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்லம்பத்தை,...

தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுப்பனவு திட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஊடாக வழங்கப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான (04 மாதங்கள் வரை) பண்டிகை காலத்தை முன்னிட்டு...

மன்னம்பிட்டி புகையிரத பாதைகள் திருத்த பணிகள் மும்முரமாக இடம் பெறுகின்றன!

( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் சேதமடைந்த கொழும்பு - மட்டக்களப்பு பிரதான புகையிரத பாதை தற்போது மன்னம்பிட்டியில் துரிதமாக திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காலத்தில் இருந்து கொழும்பு...

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை RDHS மனிதாபிமான உதவி.

(றியாஸ் ஆதம்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்ததுடன், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின்...