சிறுவர் விளையாட்டு களத்தில் குதூகலித்த சிறுவர்கள்!

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மட்டக்களப்பு கிரான் குளம் விவேகானந்த பூங்காவிற்கு நேற்று மட்டக்களப்பு இருதயபுரம் சென் வின்சன் பாலர் பாடசாலையினை சேர்ந்த 80 மாணவர்கள் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள சிறுவர் விளையாட்டு களத்தில்...

மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி!

நூருல் ஹுதா உமர் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதன்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சிறப்பு விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன்...

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான டெட்டோ மல்லி என்ற இளைஞனிடம் விசாரணை!

இளைஞர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த டெட்டோ மல்லி என்ற இளைஞனை தேடி கைது செய்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை...

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தவநிலை இன்று தீமிதிப்பு நாளை!

காரைதீவு வி.ரி. சகாதேவராஜா) மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தவநிலை நிகழ்வு இன்று(9) வியாழக்கிழமை நடைபெறும். நாளை(10) வெள்ளிக்கிழமை மாலை...

பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணுக்கு விளக்கமறியல்!

பாறுக் ஷிஹான் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27 ஆந் திகதி அன்று அம்பாறை...