அகில இலங்கை மாநகர சபை முதல்வர்களின் சம்மேளனத்தின் உப தலைவராக மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அகில இலங்கை மாநகர சபை முதல்வர்களின் சம்மேளனத்தின் உப தலைவராக தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக சேவையாற்றிவரும் சிவம் பாக்கியநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அகில இலங்கை...

காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தில் இரத்ததான முகாமும் முதியோர் கௌரவிப்பும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் வாரத்தினை முன்னிட்டு முதியோர் கௌரவிப்பு, இரத்ததான முகாம், ஹத்தமுல் குர்ஆன் நிகழ்வு மற்றும் கலை...

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நினைவு விழா -2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் , பிரதேச ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு விழா...

முத்து நகர் காணிகளை விவசாயிகளுக்கே அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும்

நூருல் ஹுதா உமர் அன்று ஒரு கதையும், இன்று ஒரு கதையும் கூறும் தேசிய மக்கள் சக்தி திருகோணமலை அரசியல்வாதி மக்களை ஏமாற்றும் வேலைகளையே செய்கிறார். கடந்த காலங்களில் மக்களுடன் இணைந்து போராடியபோது கண்களை...

தனியார் கல்வி நிலையங்களிலும் பொதுவான முறைமைகள் கொண்டு வர நடவடிக்கை.

நூருல் ஹுதா உமர் அண்மைக்காலமாக நாடு பூராகவும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தி சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் செயல்கள்...