பெண் சாதனையாளர்களுக்கு *“அரியாத்தை விருது”* வழங்கி கௌரவிப்பு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுமுல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் பெண் சாதனையாளர்களுக்கு *“அரியாத்தை விருது”* வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர் 2026 மார்ச் 8, உலகம் முழுவதும் பெண்களின் சாதனைகளைப் பாராட்டவும், பாலின சமத்துவத்தை அடைவதற்காக இன்னும் நிலவும்...

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் அறிமுக விழா!

ஊடகவியலாளர் சண்.தவராசா அவர்களின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் என்ற நூல் அறிமுக விழா ஞாயிறு பிற்பகல் சுவிட்சர்லாந்து பேரண் நகரில் உள்ள சைவநெறிக் கூட மண்டபத்தில் நடைபெற்றது. கலைவளரி வாவி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற...

விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொடுக்கவுள்ள புதிய திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கமத் தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக புதிதாக நடைமுறைப்படுத்தும் கிராமிய பொருளாதார மீள் திறன், நிலைத்தன்மை மற்றும் சுபீட்சத்தை...

உலகில் வேகமாக எழுதக் கூடிய குழந்தை மட்டக்களப்பில்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உலகில் வேகமாக எழுதக் கூடிய குழந்தை என்ற பட்டத்தை பெற்று மட்டக்களப்பை சேர்ந்த நான்கு வயதான அப்டியல் ரயன் விக்டர் சாதனை நிலைநாட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வசித்து வரும் செல்வின் டொனால்ட் விக்டர்...

பல இலட்ச ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

நாடளாவிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகனச் சோதனை நடவடிக்கையின் போது, தொடங்கொட மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை...