பாறுக் ஷிஹான்
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்களது பாதுகாப்பு கருதி கட்டாயமாக பாதுகாப்பு தலைகவசம் அணிந்து செல்லுமாறு...
மாகாணமட்ட சிறுவர் விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற பட்டிப்பளை பாடசாலை மாணவர்களை பாராட்டி வரவேற்கும் நிகழ்வு இன்று(10.10.2025) வெள்ளிக்கிழமை பட்டிப்பளை பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
151 உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நேற்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சல் திணைக்களங்கள் , அஞ்சல் அலுவலகங்கள் , உப அஞ்சல் அலுவலகங்களில் உலக அஞ்சல் தின நிகழ்வுகள்...
அரசின் திரைமறைவில் இருந்து செயல்படும் நபர் யார்..! இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 09.10.2025. வெளி விவகார அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் வினவிய போதுஏன் உலகத்தை எம்மை ஏமாற்றுகின்றீர்கள். இன்றைய...
பாஞ்சாலி புகழ் பாடும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் தீப்பள்ளய உற்சவம்!
ஆம்.கிழக்கில் தீப்பள்ளயம் என்றால் பட்டி தொட்டி எல்லாம் பறையொலி முழங்க சக்தி மயமாகும்.
அந்த தீப்பள்ளயம் கல்முனையை அடுத்துள்ள பாண்டிருப்பு எனும் பழந்தமிழ்...